Aug 2, 2026
Thisaigal NewsYouTube
மாட்டுக் கொட்டகையில் சிக்கிக் கொண்ட பெண் மீட்பு !
தற்போதைய செய்திகள்

மாட்டுக் கொட்டகையில் சிக்கிக் கொண்ட பெண் மீட்பு !

Share:

நெகிரி செம்பிலான் கம்போங்ஆயேர் கூனீங், ஜாலான் லிங்கி யில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது தமது கால்நடை வளர்ப்புக் கொட்டகையில் சிக்கிக் கொண்ட பெண்ணை தீயணைப்பு - மீட்புப் படையினர் மீட்டனர்.

இச்சம்பவம் குறித்து 58 வயது ஜி. சாந்தி யை மீட்க அவரது மகன் ஆர் சேது ராஜ் தமது தரப்புக்குத் தகவல் தெரிவித்ததாக ரந்தாவ் தீயணைப்பு - மீட்புப் படை நிலையத்தின் தலைவர் முகமது சியாஸ்வான் சைடி தெரிவித்தார்.

பிறபகல் 1.30 மணிக்குத் தொடங்க்ய கன மழையால் 5 மீட்டர் வரை வெள்ளம் ஏற்பட்டது.

ஜி சாந்தியுடன் அந்தக் கொட்டகையில் இருந்த 8 மாடுகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டன.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு