Mar 12, 2026
Thisaigal NewsYouTube
மாட்டுக் கொட்டகையில் சிக்கிக் கொண்ட பெண் மீட்பு !
தற்போதைய செய்திகள்

மாட்டுக் கொட்டகையில் சிக்கிக் கொண்ட பெண் மீட்பு !

Share:

நெகிரி செம்பிலான் கம்போங்ஆயேர் கூனீங், ஜாலான் லிங்கி யில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது தமது கால்நடை வளர்ப்புக் கொட்டகையில் சிக்கிக் கொண்ட பெண்ணை தீயணைப்பு - மீட்புப் படையினர் மீட்டனர்.

இச்சம்பவம் குறித்து 58 வயது ஜி. சாந்தி யை மீட்க அவரது மகன் ஆர் சேது ராஜ் தமது தரப்புக்குத் தகவல் தெரிவித்ததாக ரந்தாவ் தீயணைப்பு - மீட்புப் படை நிலையத்தின் தலைவர் முகமது சியாஸ்வான் சைடி தெரிவித்தார்.

பிறபகல் 1.30 மணிக்குத் தொடங்க்ய கன மழையால் 5 மீட்டர் வரை வெள்ளம் ஏற்பட்டது.

ஜி சாந்தியுடன் அந்தக் கொட்டகையில் இருந்த 8 மாடுகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டன.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!