May 26, 2026
Thisaigal NewsYouTube
அடுக்குமாடி வீட்டிலிருந்து விழுந்து ஆடவர் மரணம்
தற்போதைய செய்திகள்

அடுக்குமாடி வீட்டிலிருந்து விழுந்து ஆடவர் மரணம்

Share:

பெட்டாலிங் ஜெயா, நவ.14-


பெட்டாலிங் ஜெயா, பெலாங்கி உத்தாமாவில் உள்ள ஒரு கொண்டோமினியம் அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியிலிருந்து கீழே விழுந்து ஆடவர் ஒருவர் மரணமுற்றார். இச்சம்பவம் நேற்று பிற்பகல் 3.39 மணியளவில் நிகழ்ந்துள்ளது.

மரணமுற்ற நபரிடம் எந்தவொரு அடையாள ஆவணமும் காணப்படாததால் அவரை அடையாளம் காணும் முயற்சி மேற்கொள்ளப்பபட்டுள்ளது.

அந்த வீடமைப்புப்பகுதியைச் சேர்ந்தவராக இருக்கும் அந்த நபரைப்பற்றி யாரும் அறிந்து வைத்திருக்காததால் அவரைப்பற்றிய உடனடி தகவல் எதுவும் இல்லை. அதேவேளையில் இச்சம்பவம் குறித்து போலீசார் புலன் விசாரணை செய்து வருவதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related News

ஹம்சா சைனுடீனுக்கு 2 லட்சம் உறுப்பினர்கள் ஆதரவா? - மலாக்கா பெர்சாத்து மறுப்பு

ஹம்சா சைனுடீனுக்கு 2 லட்சம் உறுப்பினர்கள் ஆதரவா? - மலாக்கா பெர்சாத்து மறுப்பு

கோலாலம்பூர் ஹோட்டலில் போதை மற்றும் ஓரினச்சேர்க்கை நடவடிக்கைகள் - 51 ஆடவர்கள் கைது

கோலாலம்பூர் ஹோட்டலில் போதை மற்றும் ஓரினச்சேர்க்கை நடவடிக்கைகள் - 51 ஆடவர்கள் கைது

"சிறைச்சுவர்களுக்குள் நடந்த கொடூரத் தாக்குதல்" - தைப்பிங் சிறை அதிகாரிகள் பதவி விலக கெப்போங் எம்பி வலியுறுத்து

"சிறைச்சுவர்களுக்குள் நடந்த கொடூரத் தாக்குதல்" - தைப்பிங் சிறை அதிகாரிகள் பதவி விலக கெப்போங் எம்பி வலியுறுத்து

22 வயது இளைஞர் அருண்குமார் கொலை - நீதி கேட்டு குடும்பத்தினர் கோரிக்கை

22 வயது இளைஞர் அருண்குமார் கொலை - நீதி கேட்டு குடும்பத்தினர் கோரிக்கை

பாங்கியில் கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடைய இருவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்

பாங்கியில் கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடைய இருவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்

அரசு கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால் பிரதமரின் வெறுப்புணர்வுக்கு எதிரான அறைகூவல்  வீணாகிவிடும்

அரசு கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால் பிரதமரின் வெறுப்புணர்வுக்கு எதிரான அறைகூவல் வீணாகிவிடும்