Mar 27, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு அமலாக்க அதிகாரிகள் கைது
தற்போதைய செய்திகள்

இரண்டு அமலாக்க அதிகாரிகள் கைது

Share:

கோலாலம்பூர், செப்டம்பர் 05-

அந்நியத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு லஞ்சம் கேட்டதாக நம்பப்படும் அமலாக்க ஏஜென்சியை சேர்ந்த இரண்டு அதிகாரிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணைமான SPRM கைது செய்துள்ளது.

சரவாக், ஸ்ரீ அமானில் வேலை செய்து வரும் அந்நியத் தொழிலாளர்களுக்கு சோதனை என்ற பெயரில் எந்தவொரு இடையூறும் விளைவிக்காமல் இருப்பதற்கு அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக அந்த இரண்டு அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை