May 28, 2026
Thisaigal NewsYouTube
நெல் ஆலை செயல்பாட்டை உடனடியாக நிறுத்த உத்தரவிடப்பட்டது
தற்போதைய செய்திகள்

நெல் ஆலை செயல்பாட்டை உடனடியாக நிறுத்த உத்தரவிடப்பட்டது

Share:

அலோர் ஸ்டார், மார்ச்.16-

கெடா, யான் வட்டாரத்தில் உள்ள ஒரு நெல் ஆலை, அப்பகுதி மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திய காற்று மாசுபாட்டின் காரணமாக உடனடியாக செயல்படுவதை நிறுத்த உத்தரவிடப்பட்டது. கெடா சுற்றுச்சூழல் துறை இயக்குநர் ஷாரிபா ஸாகியா சைட் சாஹாப் கூறுகையில், இது தொடர்பாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்ததாகவும், நேற்று விசாரணை நடத்தப்பட்டதாகவும், புகார்கள் உண்மை என்று கண்டறியப்பட்டதாகவும் கூறினார்.

காற்று மாசுபாடு கட்டுப்பாட்டுக் கருவி சரியாகச் செயல்படத் தவறியதாலும், கசிவு ஏற்பட்டதாலும், அந்த ஆலையைச் சுற்றியுள்ள பகுதியில் குறிப்பிடத்தக்க காற்று மாசுபாட்டை ஏற்படுத்தியதாலும், நெல் ஆலை வளாகத்தில் சுற்றுச்சூழல் தரச் சட்டம் 1974 பிரிவு 38 (1) (a) இன் கீழ் கருவி செயல்பாட்டுத் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அவர் கூறினார். மாசுபாடு ஏற்படுவதைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள அவ்வாலை செயல்படுவதை நிறுத்த உத்தரவிடப்பட்டது.

Related News

மாணவர்களின்  பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது  / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால்  அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால் அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்