Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்திருப்பதைத் தாம் வரவேற்பதாக தெரிவித்தார்

Share:

ஜன.14-

இந்திய வணிகர்கள் மேலும் மேம்பட கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தெக்கூன் நேஷனல் வாயிலாக 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்திருப்பதைத் தாம் வரவேற்பதாக தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ இரமணனின் அந்தரங்கச் செயலாளர் டத்தோ அன்புமணி தெரிவித்தார்


இன்று தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு சுங்கை பூலோ, TAMAN INDUSTRIயில் அமைந்துள்ள தேவி ஶ்ரீ மகா கருமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தேசிய நிலையிலான Vanakam MADANI பொங்கல் விழாவில் அன்புமணி இவ்வாறு கூறினார்.

Related News

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

தலைமைத்துவத்தை மெருகேற்ற செமினியில் 150 மாணவர்கள் பங்கேற்கும் மாபெரும் 'இன்ட்ராக்ட்' கருத்தரங்கு

தலைமைத்துவத்தை மெருகேற்ற செமினியில் 150 மாணவர்கள் பங்கேற்கும் மாபெரும் 'இன்ட்ராக்ட்' கருத்தரங்கு

போதைப்பொருள் விபத்துகளில் பாரபட்சமற்ற தண்டனை தேவை: சட்டத்துறை தலைவருக்கு ராயர்

போதைப்பொருள் விபத்துகளில் பாரபட்சமற்ற தண்டனை தேவை: சட்டத்துறை தலைவருக்கு ராயர்

போதைப்பொருள் பயன்படுத்திய லாரி ஓட்டுநரால் நேர்ந்த கோர விபத்து: அமைச்சர் அந்தோணி லோக் நேரில் ஆறுதல்

போதைப்பொருள் பயன்படுத்திய லாரி ஓட்டுநரால் நேர்ந்த கோர விபத்து: அமைச்சர் அந்தோணி லோக் நேரில் ஆறுதல்

பாங்கி வாம ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய விவகாரம்: ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு விளக்கம்

பாங்கி வாம ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய விவகாரம்: ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு விளக்கம்

எல்லைப் பகுதிகளில் பெட்ரோல், டீசல் கடத்தலைத் தடுக்க 6 முக்கிய காரணிகள் அடையாளம்

எல்லைப் பகுதிகளில் பெட்ரோல், டீசல் கடத்தலைத் தடுக்க 6 முக்கிய காரணிகள் அடையாளம்