May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்திருப்பதைத் தாம் வரவேற்பதாக தெரிவித்தார்

Share:

ஜன.14-

இந்திய வணிகர்கள் மேலும் மேம்பட கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தெக்கூன் நேஷனல் வாயிலாக 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்திருப்பதைத் தாம் வரவேற்பதாக தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ இரமணனின் அந்தரங்கச் செயலாளர் டத்தோ அன்புமணி தெரிவித்தார்


இன்று தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு சுங்கை பூலோ, TAMAN INDUSTRIயில் அமைந்துள்ள தேவி ஶ்ரீ மகா கருமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தேசிய நிலையிலான Vanakam MADANI பொங்கல் விழாவில் அன்புமணி இவ்வாறு கூறினார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்