Mar 13, 2026
Thisaigal NewsYouTube
யூ.பி.எஸ்.ஆர். தேர்வு இல்லாததால் சிரமம்
தற்போதைய செய்திகள்

யூ.பி.எஸ்.ஆர். தேர்வு இல்லாததால் சிரமம்

Share:

தொடக்கக்கல்வி மாணவர்கள், தங்களின் ஆறாம் ஆண்டு கல்வியை முடித்து விட்டு, எம்ஆர்எஸ்எம் எனப்பபடும் மக்தாப் ரென்டா சைன்ஸ் மாரா கல்லூரிகளில் சேர்க்கப்படுவதற்கு அந்த மாணவர்களின் அடைவு நிலையை மதீப்பீடு செய்வதற்கு யூ.பி.எஸ்.ஆர் தேர்வு ஓர் அளவுகோலாக இருந்து வந்தது. தற்போது யூ.பி.எஸ்.ஆர் தேர்வு இல்லாததால் தொடக்க கல்வியை முடிகின்ற மாணவர்களின் திறனை மதிப்பீடு செய்வதில் எம்ஆர்எஸ்எம் கல்லூரிகள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாக மாரா தலைவர் டத்தோ ஶ்ரீ அஷ்ராஃப் வஜ்டி டுசுக்கி தெரிவித்துள்ளார்.

யூ.பி.எஸ்.ஆர் தேர்வு இல்லாததால், சம்பந்தப்பட்ட மாணவர்களின் உண்மையான திறனை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எம்ஆர்எஸ்எம் கல்லூரிகளில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு யூ.பி.எஸ்.ஆர் சான்றிதழ், ஒரு வழிகாட்டலாக பயன்படுத்தப்பட்டு இருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!