Dec 5, 2025
Thisaigal NewsYouTube
யூ.பி.எஸ்.ஆர். தேர்வு இல்லாததால் சிரமம்
தற்போதைய செய்திகள்

யூ.பி.எஸ்.ஆர். தேர்வு இல்லாததால் சிரமம்

Share:

தொடக்கக்கல்வி மாணவர்கள், தங்களின் ஆறாம் ஆண்டு கல்வியை முடித்து விட்டு, எம்ஆர்எஸ்எம் எனப்பபடும் மக்தாப் ரென்டா சைன்ஸ் மாரா கல்லூரிகளில் சேர்க்கப்படுவதற்கு அந்த மாணவர்களின் அடைவு நிலையை மதீப்பீடு செய்வதற்கு யூ.பி.எஸ்.ஆர் தேர்வு ஓர் அளவுகோலாக இருந்து வந்தது. தற்போது யூ.பி.எஸ்.ஆர் தேர்வு இல்லாததால் தொடக்க கல்வியை முடிகின்ற மாணவர்களின் திறனை மதிப்பீடு செய்வதில் எம்ஆர்எஸ்எம் கல்லூரிகள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாக மாரா தலைவர் டத்தோ ஶ்ரீ அஷ்ராஃப் வஜ்டி டுசுக்கி தெரிவித்துள்ளார்.

யூ.பி.எஸ்.ஆர் தேர்வு இல்லாததால், சம்பந்தப்பட்ட மாணவர்களின் உண்மையான திறனை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எம்ஆர்எஸ்எம் கல்லூரிகளில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு யூ.பி.எஸ்.ஆர் சான்றிதழ், ஒரு வழிகாட்டலாக பயன்படுத்தப்பட்டு இருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related News

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்