Aug 5, 2026
Thisaigal NewsYouTube
அமைச்சர் சிவகுமாரை குறைகூறியது மாற்றுத் திறனாளிகள்
தற்போதைய செய்திகள்

அமைச்சர் சிவகுமாரை குறைகூறியது மாற்றுத் திறனாளிகள்

Share:

வேலையிடங்களில் பாரப்பட்ச போக்குக்கு ஆளாகும் மாற்றுத் திறனாளிகளின் நலனை பாதுகாப்பதற்கு குறிப்பிட்ட சட்டங்கள் தேவையில்லை என்று தெவித்துள்ள மனித வள அமைச்சர் வி. சிவகுமாரை மாற்றுத் திறனாளிகள் அமைப்பு குறைகூறியது.

அமைச்சர் சிவகுமாரின் இந்த அறிக்கையானது, நாட்டில் உள்ள மாற்றுத் திறனாளிகளின் உண்மையான நிலை, அவர்களுக்கு நடப்பு சட்டத்தில் போதுமான பாதுகாப்பு இல்லை என்பதை அறிந்திருக்கவில்லையென தெரியவந்துள்ளது என்று சியுமான் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

வேலையிடங்களில் பிறரின் ஏளனத்திற்கும்,பாகுபாட்டிற்கும் ஆளாகும் மாற்றுத் திறாளிகளை பாதுகாப்பதற்கு நடப்பு சட்டங்கள் எந்த அளவிற்கு பாதுகாப்பு வழங்கியுள்ளன என்பதை அமைச்சர் அறிக்கை வெளியிடுவதற்கு முன்னதாக விரிவாக ஆராய வேண்டும் என்று மனநலம் பாதிக்கக்கப்பட்டவர்களின் நலன் காக்கும் அமைப்பான சியுமான் வலியுறுத்தியுள்ளது.

Related News

14.6 மில்லியன் லெபனான் நகை வழக்கு/ மேல்முறையீட்டு தீர்ப்பு வரை இழப்பீட்டை நிறுத்தக் கோரி ரோஸ்மா மனுத்தாக்கல்

14.6 மில்லியன் லெபனான் நகை வழக்கு/ மேல்முறையீட்டு தீர்ப்பு வரை இழப்பீட்டை நிறுத்தக் கோரி ரோஸ்மா மனுத்தாக்கல்

பண்டார் உத்தாமா மாணவர் கொலை வழக்கு: இரு சிறார்கள் இன்று சாட்சியம் அளித்தனர்

பண்டார் உத்தாமா மாணவர் கொலை வழக்கு: இரு சிறார்கள் இன்று சாட்சியம் அளித்தனர்

பளுதூக்குதல் விளையாட்டுக்கு 4.1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு; கூடுதல் 1 மில்லியன் கோரிக்கையும் பரிசீலனை

பளுதூக்குதல் விளையாட்டுக்கு 4.1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு; கூடுதல் 1 மில்லியன் கோரிக்கையும் பரிசீலனை

சாக்குப் பையில் மனித எலும்புக்கூடு: மர்ம மரணமாக போலீஸ் விசாரணை

சாக்குப் பையில் மனித எலும்புக்கூடு: மர்ம மரணமாக போலீஸ் விசாரணை

தபுங் ஹாஜி ஆர்சிஐ விசாரணை: முன்னாள் தலைமைச் செயலதிகாரி உட்பட மேலும் இருவர் கைது

தபுங் ஹாஜி ஆர்சிஐ விசாரணை: முன்னாள் தலைமைச் செயலதிகாரி உட்பட மேலும் இருவர் கைது

பள்ளிகளில் இலவசக் காலை உணவு: வருமான வரம்பின்றி அனைத்து மாணவர்களுக்கும் வழங்க 'மூடா' கோரிக்கை

பள்ளிகளில் இலவசக் காலை உணவு: வருமான வரம்பின்றி அனைத்து மாணவர்களுக்கும் வழங்க 'மூடா' கோரிக்கை