Mar 11, 2026
Thisaigal NewsYouTube
அமைச்சர் சிவகுமாரை குறைகூறியது மாற்றுத் திறனாளிகள்
தற்போதைய செய்திகள்

அமைச்சர் சிவகுமாரை குறைகூறியது மாற்றுத் திறனாளிகள்

Share:

வேலையிடங்களில் பாரப்பட்ச போக்குக்கு ஆளாகும் மாற்றுத் திறனாளிகளின் நலனை பாதுகாப்பதற்கு குறிப்பிட்ட சட்டங்கள் தேவையில்லை என்று தெவித்துள்ள மனித வள அமைச்சர் வி. சிவகுமாரை மாற்றுத் திறனாளிகள் அமைப்பு குறைகூறியது.

அமைச்சர் சிவகுமாரின் இந்த அறிக்கையானது, நாட்டில் உள்ள மாற்றுத் திறனாளிகளின் உண்மையான நிலை, அவர்களுக்கு நடப்பு சட்டத்தில் போதுமான பாதுகாப்பு இல்லை என்பதை அறிந்திருக்கவில்லையென தெரியவந்துள்ளது என்று சியுமான் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

வேலையிடங்களில் பிறரின் ஏளனத்திற்கும்,பாகுபாட்டிற்கும் ஆளாகும் மாற்றுத் திறாளிகளை பாதுகாப்பதற்கு நடப்பு சட்டங்கள் எந்த அளவிற்கு பாதுகாப்பு வழங்கியுள்ளன என்பதை அமைச்சர் அறிக்கை வெளியிடுவதற்கு முன்னதாக விரிவாக ஆராய வேண்டும் என்று மனநலம் பாதிக்கக்கப்பட்டவர்களின் நலன் காக்கும் அமைப்பான சியுமான் வலியுறுத்தியுள்ளது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு