Feb 25, 2026
Thisaigal NewsYouTube
எண்ணெய் விலை 5 சென் உயர்வு கண்டது
தற்போதைய செய்திகள்

எண்ணெய் விலை 5 சென் உயர்வு கண்டது

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.25-

எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் பெட்ரோல் ரோன் 97, மானியமற்ற பெட்ரோல் ரோன் 95 மற்றும் தீபகற்ப மலேசியாவில் டீசல் ஆகியவை லிட்டருக்கு 5 சென் உயர்வு கண்டது.

லிட்டருக்கு 3 ரிங்கிட் 10 சென்னுக்கு விற்கப்பட்ட பெட்ரோல் ரோன் 97, 3 ரிங்கிட் 15 சென்னுக்கு விலை உயர்வு கண்டுள்ளது. மானிமற்ற பெட்ரோல் ரோன் 95 லிட்டருக்கு 2 ரிங்கிட் 54 சென்னிலிருந்து 2 ரிங்கிட் 59 சென்னுக்கு உயர்வு கண்டுள்ளது.

தீபகற்ப மலேசியாவில் டீசல் லிட்டருக்கு 2 ரிங்கிட் 99 சென்னிலிருந்து 3 ரிங்கிட் 04 சென்னுக்கு உயர்வு கண்டுள்ளது. மானியத்திற்கான பெட்ரோல் ரோன் 95 விலையில் எந்த மாற்றமும் இல்லை. அது லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 காசுக்கு நிலை நிறுத்தப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related News

மணிக்குமாருக்கு மரணம் விளைவித்தது: மாட்டு வியாபாரிக்கு 7 ஆண்டுச் சிறை

மணிக்குமாருக்கு மரணம் விளைவித்தது: மாட்டு வியாபாரிக்கு 7 ஆண்டுச் சிறை

நீதிமன்ற உத்தரவின்றி ரவாங் கோயில் 'வலுக்கட்டாயமாக' இடமாற்றம் செய்யப்பட்டதா?

நீதிமன்ற உத்தரவின்றி ரவாங் கோயில் 'வலுக்கட்டாயமாக' இடமாற்றம் செய்யப்பட்டதா?

வெள்ளிக்கிழமை புத்ராஜெயாவில் அஸாம் பாக்கிக்கு எதிராகப் போராட்டம்

வெள்ளிக்கிழமை புத்ராஜெயாவில் அஸாம் பாக்கிக்கு எதிராகப் போராட்டம்

ஏரிக்குள் பாய்ந்தது கார்: தாய் மற்றும் குழந்தைகளைக் காப்பாற்றிய ஏழு இளைஞர்கள்- பிரதமர் பாராட்டு

ஏரிக்குள் பாய்ந்தது கார்: தாய் மற்றும் குழந்தைகளைக் காப்பாற்றிய ஏழு இளைஞர்கள்- பிரதமர் பாராட்டு

குளுகோர் அடுக்குமாடி குடியிருப்பின் கீழே 13 வயது சிறுமி சடலமாகக் கண்டெடுப்பு

குளுகோர் அடுக்குமாடி குடியிருப்பின் கீழே 13 வயது சிறுமி சடலமாகக் கண்டெடுப்பு

அனைத்துலக  விசா மோசடி கும்பல் "டேவிட் லாரன்ஸ்" முறியடிப்பு: வங்காளதேசத் தம்பதிக்கு 45 மாதச் சிறைத் தண்டனை

அனைத்துலக விசா மோசடி கும்பல் "டேவிட் லாரன்ஸ்" முறியடிப்பு: வங்காளதேசத் தம்பதிக்கு 45 மாதச் சிறைத் தண்டனை