Mar 14, 2026
Thisaigal NewsYouTube
ஜொகூர் அம்னோ மாநில ஒற்றுமை அரசாங்கத்திற்கு உடன்பட வாய்ப்பில்லை
தற்போதைய செய்திகள்

ஜொகூர் அம்னோ மாநில ஒற்றுமை அரசாங்கத்திற்கு உடன்பட வாய்ப்பில்லை

Share:

மாநிலத்தில் ஒரு ஐக்கிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து பரிசீலிக்குமாறு பக்காத்தான் ஹராப்பான் கட்சி கொடுத்த அழுத்தத்திற்கு ஜொகூர் அம்னோ அடிபணிய வாய்ப்பில்லை என்று அரசியல் ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

தேசிய அளவில் அம்னோவின் செல்வாக்கு குறைந்து வருவதால் பக்காத்தான் ஹராப்பான் உடனான ஒத்துழைப்பை தொடர்ந்தால் '' mixed marriage'' உருவாகுவதற்கு தடையாக இருக்கும் என்று எக்கெடெமி நுசான்தாராவிலிருந்து அஸ்மி ஹாஸான் கூறினார்.

இவை அம்னோ கட்சிக்கு எந்த வகையிலும் பயனளிக்காததோடு மலாய் வாக்காளர்கள் மத்தியில் அம்னோவின் நிலைப்பாட்டை கெடுக்கிறது என்று அஸ்மி ஹாஸான் விவரித்தார்.

இதுக்குறித்து அமனா கட்சியைச் சேர்ந்த ஒருவர் சமீபத்தில் எழுப்பிய ஆலோசனைக்கு அஸ்மி ஹாஸ்ஸான் பதிலளித்தார்.

Related News

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும்  - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும் - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்:  போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்: போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து