Dec 2, 2025
Thisaigal NewsYouTube
இலவச டோல் கட்டண சேவை இன்றிரவு முடிவடைகிறது
தற்போதைய செய்திகள்

இலவச டோல் கட்டண சேவை இன்றிரவு முடிவடைகிறது

Share:

ஹரிராயா பெருநாளை முன்னீட்டு ஏப்ரல் 19, 20, 21 மற்றும் 24 ஆம் தேதி என நான்கு நாட்களுக்கு வழங்கப்பட்ட நெடுஞ்சாலையின் இலவச டோல் கட்டணம் சேவை இன்று இரவு 11.59 மணிக்கு முடிவுக்கு வருகின்றது என பிளாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரஹ்மா உதவித்திட்டத்தின் கீழ் நாட்டின் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வர் அறிவித்திருந்தா 33 நெடுஞ்சாலைக்களுக்கான நான்கு நாட்கள் இலவச டோல் கட்டண சேவை திட்டம் இன்று இரவு முடிவுக்கு வருவதால் நெடுஞ்சாலையில் பயணிப்பவர்கள் Touch n Go மற்றும் e-Wallet அட்டையில் பணம் இருப்பதை உறுதிச் செய்து கொள்ளுமாறு அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்