Jun 16, 2026
Thisaigal NewsYouTube
இலவச டோல் கட்டண சேவை இன்றிரவு முடிவடைகிறது
தற்போதைய செய்திகள்

இலவச டோல் கட்டண சேவை இன்றிரவு முடிவடைகிறது

Share:

ஹரிராயா பெருநாளை முன்னீட்டு ஏப்ரல் 19, 20, 21 மற்றும் 24 ஆம் தேதி என நான்கு நாட்களுக்கு வழங்கப்பட்ட நெடுஞ்சாலையின் இலவச டோல் கட்டணம் சேவை இன்று இரவு 11.59 மணிக்கு முடிவுக்கு வருகின்றது என பிளாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரஹ்மா உதவித்திட்டத்தின் கீழ் நாட்டின் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வர் அறிவித்திருந்தா 33 நெடுஞ்சாலைக்களுக்கான நான்கு நாட்கள் இலவச டோல் கட்டண சேவை திட்டம் இன்று இரவு முடிவுக்கு வருவதால் நெடுஞ்சாலையில் பயணிப்பவர்கள் Touch n Go மற்றும் e-Wallet அட்டையில் பணம் இருப்பதை உறுதிச் செய்து கொள்ளுமாறு அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்