May 1, 2026
Thisaigal NewsYouTube
இலவச டோல் கட்டண சேவை இன்றிரவு முடிவடைகிறது
தற்போதைய செய்திகள்

இலவச டோல் கட்டண சேவை இன்றிரவு முடிவடைகிறது

Share:

ஹரிராயா பெருநாளை முன்னீட்டு ஏப்ரல் 19, 20, 21 மற்றும் 24 ஆம் தேதி என நான்கு நாட்களுக்கு வழங்கப்பட்ட நெடுஞ்சாலையின் இலவச டோல் கட்டணம் சேவை இன்று இரவு 11.59 மணிக்கு முடிவுக்கு வருகின்றது என பிளாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரஹ்மா உதவித்திட்டத்தின் கீழ் நாட்டின் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வர் அறிவித்திருந்தா 33 நெடுஞ்சாலைக்களுக்கான நான்கு நாட்கள் இலவச டோல் கட்டண சேவை திட்டம் இன்று இரவு முடிவுக்கு வருவதால் நெடுஞ்சாலையில் பயணிப்பவர்கள் Touch n Go மற்றும் e-Wallet அட்டையில் பணம் இருப்பதை உறுதிச் செய்து கொள்ளுமாறு அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி