Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மேலும் 4 வங்கி அதிகாரிகள் கைது

Share:

கோலாலம்பூர், ஜன. 18-


நிதி ஆலோசனை நிறுவனத்தைச் சேர்ந்த கும்பலுடன் கூட்டு சேர்ந்து அரசாங்க ஊழியர்களுக்கு சட்டவிரோதமாக கடன் பெற்றுக்கொடுத்த மோசடி சம்பவம் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். மேற்கொண்டு வரும் ஓப் ஸ்கை நடவடிக்கையில் மேலும் 4 வங்கி அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நான்கு வங்கி அதிகாரிகளும், ஆகக்கடைசியாக பிடிப்பட்டுள்ள சந்தேகப் பேர்வழிகள் ஆவர் என்று அந்த ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.

இத்துடன் இந்த மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு முன்பு 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அஸாம் பாக்கி விளக்கினார்.

கடைசியாக பிடிபட்ட நான்கு பேரை தடுப்புக்காவலில் வைப்பதற்கு நீதிமன்ற ஆணையை எஸ்.பி.ஆர்.எம். பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

 பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

MATTA FAIR  கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

MATTA FAIR கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்