Apr 2, 2026
Thisaigal NewsYouTube
நாளை ஈகைத் திருநாள் ! அறிவித்தார் மன்னர்களின் முத்திரைக் காப்பாளர்
தற்போதைய செய்திகள்

நாளை ஈகைத் திருநாள் ! அறிவித்தார் மன்னர்களின் முத்திரைக் காப்பாளர்

Share:

கோலாலம்பூர், மார்ச்.30-

மலேசியாவில் இஸ்லாமியர்கள் நாளை மார்ச் 31 ஆம் தேதி, ஈகைத் திருநாளைக் கொண்டாட உள்ளனர். மன்னர்களின் முத்திரை காப்பாளர் டான்ஶ்ரீ சையிட் டானியல் சையிட் அஹ்மாட் இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஈகைத் திருநாள் தேதி அறிவிப்பு உள்ளூர் தொலைக்காட்சி, வானொலி ஒளிபரப்புகள் மூலம் வெளியிடப்பட்டது.

“மாட்சிமை தங்கிய மாமன்னர் அவர்களின் கட்டளையை நிறைவேற்றும் வகையில், மாட்சிமை தங்கிய மன்னர்களின் ஒப்புதலுக்குப் பிறகு, மலேசியா முழுவதும் உள்ள மாநிலங்களுக்கான 2025 ஆம் ஆண்டுக்கான ஈகைத் திருநாள் தேதி மார்ச் 31 திங்கட்கிழமை என அறிவிக்கிறேன்,” என்று அவர் கூறினார். ஈகைத் திருநாள் தேதியை நிர்ணயிக்கும் முறை Rukyah, Hisab ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது என்று மன்னர்களின் சபை ஒப்புக் கொண்டது.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்