May 28, 2026
Thisaigal NewsYouTube
நாளை ஈகைத் திருநாள் ! அறிவித்தார் மன்னர்களின் முத்திரைக் காப்பாளர்
தற்போதைய செய்திகள்

நாளை ஈகைத் திருநாள் ! அறிவித்தார் மன்னர்களின் முத்திரைக் காப்பாளர்

Share:

கோலாலம்பூர், மார்ச்.30-

மலேசியாவில் இஸ்லாமியர்கள் நாளை மார்ச் 31 ஆம் தேதி, ஈகைத் திருநாளைக் கொண்டாட உள்ளனர். மன்னர்களின் முத்திரை காப்பாளர் டான்ஶ்ரீ சையிட் டானியல் சையிட் அஹ்மாட் இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஈகைத் திருநாள் தேதி அறிவிப்பு உள்ளூர் தொலைக்காட்சி, வானொலி ஒளிபரப்புகள் மூலம் வெளியிடப்பட்டது.

“மாட்சிமை தங்கிய மாமன்னர் அவர்களின் கட்டளையை நிறைவேற்றும் வகையில், மாட்சிமை தங்கிய மன்னர்களின் ஒப்புதலுக்குப் பிறகு, மலேசியா முழுவதும் உள்ள மாநிலங்களுக்கான 2025 ஆம் ஆண்டுக்கான ஈகைத் திருநாள் தேதி மார்ச் 31 திங்கட்கிழமை என அறிவிக்கிறேன்,” என்று அவர் கூறினார். ஈகைத் திருநாள் தேதியை நிர்ணயிக்கும் முறை Rukyah, Hisab ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது என்று மன்னர்களின் சபை ஒப்புக் கொண்டது.

Related News

குர்பான்  சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

குர்பான் சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்