Mar 23, 2026
Thisaigal NewsYouTube
அந்த வாகனமோட்டி போதைப்பொருளை உட்கொண்டுள்ளார்
தற்போதைய செய்திகள்

அந்த வாகனமோட்டி போதைப்பொருளை உட்கொண்டுள்ளார்

Share:

கடந்த திங்கட்கிழமை ஜோகூர், கோத்தா திங்கி செனாய் - டெசாரு நெடுஞ்சாலையில் மற்ற வாகனமோட்டிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் மிக அபாயகரமாக டொயோட்டா கேம்ரி வாகனத்தை செலுத்திய ஆடர் போதைப்பொருள் உட்கொண்டு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

உள்ளூரைச் சேர்ந்த 53 வயதுடைய அந்த வாகனமோட்டி இன்று காலை 8.30 மணியளவில் கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாக மாவட்ட போலீஸ் தலைவர் ஹுசின் ஜமோரா தெரிவித்தார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு