May 6, 2026
Thisaigal NewsYouTube
சரவாக் பணி நியமனங்களை ஆசிரியர்கள் பலர் நிராகரிப்பது ஏன்? – கல்வி அமைச்சு விசாரணை
தற்போதைய செய்திகள்

சரவாக் பணி நியமனங்களை ஆசிரியர்கள் பலர் நிராகரிப்பது ஏன்? – கல்வி அமைச்சு விசாரணை

Share:

கோலாலம்பூர், நவம்பர்.20-

சரவாக் மாநில பணி நியமனங்களை ஆசிரியர்கள் பலர் நிராகரிப்பதற்கான காரணம் குறித்து கல்வி அமைச்சு விசாரணை மேற்கொள்கிறது.

கடந்த திங்கட்கிழமை ஆசிரியர் சேர்க்கைக்கான பதிவு நடைபெற்ற போது, ஆசிரியர்கள் பலர் தங்களைப் பதிவு செய்து கொள்ளவில்லை என கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் தெரிவித்தார்.

சரவாக் மாநிலத்தில் பணியாற்ற ஆசிரியர்கள் தயங்குவது குறித்த முழு விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் அது குறித்து தகவல் தெரிவிப்பதாகவும் ஃபாட்லீனா சீடேக் குறிப்பிட்டார்.

இதனிடையே, சரவாக் சிறப்பு ஆசிரியர் சேர்க்கை திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட 7 ஆசிரியர்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், பணி நியமனம் செய்யப்பட்ட மேலும் 51 ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை என்பதை சரவாக் கல்வித்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்