Dec 2, 2025
Thisaigal NewsYouTube
சரவாக் பணி நியமனங்களை ஆசிரியர்கள் பலர் நிராகரிப்பது ஏன்? – கல்வி அமைச்சு விசாரணை
தற்போதைய செய்திகள்

சரவாக் பணி நியமனங்களை ஆசிரியர்கள் பலர் நிராகரிப்பது ஏன்? – கல்வி அமைச்சு விசாரணை

Share:

கோலாலம்பூர், நவம்பர்.20-

சரவாக் மாநில பணி நியமனங்களை ஆசிரியர்கள் பலர் நிராகரிப்பதற்கான காரணம் குறித்து கல்வி அமைச்சு விசாரணை மேற்கொள்கிறது.

கடந்த திங்கட்கிழமை ஆசிரியர் சேர்க்கைக்கான பதிவு நடைபெற்ற போது, ஆசிரியர்கள் பலர் தங்களைப் பதிவு செய்து கொள்ளவில்லை என கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் தெரிவித்தார்.

சரவாக் மாநிலத்தில் பணியாற்ற ஆசிரியர்கள் தயங்குவது குறித்த முழு விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் அது குறித்து தகவல் தெரிவிப்பதாகவும் ஃபாட்லீனா சீடேக் குறிப்பிட்டார்.

இதனிடையே, சரவாக் சிறப்பு ஆசிரியர் சேர்க்கை திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட 7 ஆசிரியர்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், பணி நியமனம் செய்யப்பட்ட மேலும் 51 ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை என்பதை சரவாக் கல்வித்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்