Oct 18, 2025
Thisaigal NewsYouTube
பள்ளிப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் பொறுப்பை ஏற்கிறேன்
தற்போதைய செய்திகள்

பள்ளிப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் பொறுப்பை ஏற்கிறேன்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.18-

பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கு முழு பொறுப்பையும் ஏற்பதாக கல்வி அமைச்சர் ஃபட்லீனா சீடேக் இன்று உறுதி தெரிவித்துள்ளார்.

அண்மைய காலமாக பள்ளிகளில் நிகழ்ந்து வரும் குற்றச்செயல்கள் சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளிகளின் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்கு தார்மீக பொறுப்பேற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொலை, பாலியல் தாக்குதல் போன்ற குற்றற்செயல்கள் எதிர்காலத்தில் பள்ளிகளில் நிகழாமல் இருப்பதை உறுதிச் செய்வதற்கு அனைத்து கல்விக்கழகங்களிலும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றம் நல்வாழ்வுக்கு தேவையான சீர்திருத்தங்களைச் செய்வதற்கு கல்வி அமைச்சு முழுமையாக உறுதி பூண்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Related News

மக்களுக்கான  அரசாங்க உதவிகளில் இன ரீதியான கண்ணோட்டம் வேண்டாம்: தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்வில் பிரதமர் வலியுறுத்து

மக்களுக்கான அரசாங்க உதவிகளில் இன ரீதியான கண்ணோட்டம் வேண்டாம்: தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்வில் பிரதமர் வலியுறுத்து

மலேசிய மக்களின் ஒற்றுமையின் சின்னமாக விளங்குகிறது தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு: அமைச்சர் கோபிந்த் சிங் பெருமிதம்

மலேசிய மக்களின் ஒற்றுமையின் சின்னமாக விளங்குகிறது தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு: அமைச்சர் கோபிந்த் சிங் பெருமிதம்

இந்திய சமுதாயத்திற்கான அரசாங்கத்தின் பல உதவிகள் வெளியில் பேசப்படுவதில்லை

இந்திய சமுதாயத்திற்கான அரசாங்கத்தின் பல உதவிகள் வெளியில் பேசப்படுவதில்லை

இரு குடும்பங்களுக்கு இடையில் கைகலப்பு

இரு குடும்பங்களுக்கு இடையில் கைகலப்பு

தீபாவளியையொட்டி நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் நெரிசல் தொடங்கியது

தீபாவளியையொட்டி நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் நெரிசல் தொடங்கியது

நகைக்கடை திறப்பு விழாவில் அஸ்மின் அலியுடன் டத்தோ ஶ்ரீ சரவணன் கலந்து கொண்டார்

நகைக்கடை திறப்பு விழாவில் அஸ்மின் அலியுடன் டத்தோ ஶ்ரீ சரவணன் கலந்து கொண்டார்