Oct 19, 2025
Thisaigal NewsYouTube
ஒரே நாளில் இரு வெவ்வேறு சாலை விபத்துகள்: முதியவர் உட்பட இருவர் பலி!
தற்போதைய செய்திகள்

ஒரே நாளில் இரு வெவ்வேறு சாலை விபத்துகள்: முதியவர் உட்பட இருவர் பலி!

Share:

ஷா ஆலாம், அக்டோபர்.19-

சபாக் பெர்ணம் மாவட்டத்தில் நேற்று மாலை நடந்த இரு வெவ்வேறு சாலை விபத்துகளில், 22 வயது இளைஞர் உட்பட இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல் விபத்தில், அம்பாங்கைச் சேர்ந்த வாரச் சந்தையில் வேலை செய்யும் ஓர் இளைஞர், சுங்கை பெசார் அருகே வேன் மீது மோதிச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என சபாக் பெர்ணம் மாவட்டக் காவற்படையின் தலைவர் சுப்ரிண்டெண்டன் முகமட் யூசோஃப் அஹ்மாட் தெரிவித்தார்.

இரண்டாவது சோகச் சம்பவத்தில், செகின்சானுக்கு அருகே புதன்கிழமை நடந்த விபத்தில் U TURN எடுத்த போது கார் மோதியதில் படுகாயமடைந்த 82 வயது முதியவர், மூன்று நாட்கள் உயிருக்குப் போராடிய நிலையில் இன்று அதிகாலை மருத்துவமனையில் உயிரிழந்தார்.

Related News

சபாவுக்கு அருகில் Fengshen புயல்: மலேசியாவில் பெரிய பாதிப்பு இல்லை!

சபாவுக்கு அருகில் Fengshen புயல்: மலேசியாவில் பெரிய பாதிப்பு இல்லை!

பள்ளிகளில் அதிகரிக்கும் வன்முறை: மனநலப் பிரச்னைகளே காரணம்! - பெற்றோர்களுக்கு மருத்துவர் சங்கம் எச்சரிக்கை!

பள்ளிகளில் அதிகரிக்கும் வன்முறை: மனநலப் பிரச்னைகளே காரணம்! - பெற்றோர்களுக்கு மருத்துவர் சங்கம் எச்சரிக்கை!

எண்ணெய் நிரப்பும் இடத்தில் அடிதடி: 'வரிசை தாண்டியதாக'க் கூறி ஓட்டுநரால் ஒருவர் தாக்கப்பட்டார்!

எண்ணெய் நிரப்பும் இடத்தில் அடிதடி: 'வரிசை தாண்டியதாக'க் கூறி ஓட்டுநரால் ஒருவர் தாக்கப்பட்டார்!

அமெரிக்காவுக்கு இணையாக மலேசியக் கடப்பிதழ் ! - உலகத் தரவரிசையில் 12ஆம் இடம் பிடித்துப் பெருமை!

அமெரிக்காவுக்கு இணையாக மலேசியக் கடப்பிதழ் ! - உலகத் தரவரிசையில் 12ஆம் இடம் பிடித்துப் பெருமை!

மைகாட் தொழில்நுட்பச் சிக்கல் நீக்கப்படும்! - சாரா மானியம் உரியோருக்குக் கிடைக்க மத்திய அரசு உறுதி!

மைகாட் தொழில்நுட்பச் சிக்கல் நீக்கப்படும்! - சாரா மானியம் உரியோருக்குக் கிடைக்க மத்திய அரசு உறுதி!

"அமைதி நிரந்தரமல்ல!" - இராணுவத் தயார் நிலையைக் கைவிட வேண்டாம்: பிரதமர் அன்வார் எச்சரிக்கை!

"அமைதி நிரந்தரமல்ல!" - இராணுவத் தயார் நிலையைக் கைவிட வேண்டாம்: பிரதமர் அன்வார் எச்சரிக்கை!