May 6, 2026
Thisaigal NewsYouTube
7 மாநிலங்களில் கனமழை தொடரும் - மெட்மலேசியா எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

7 மாநிலங்களில் கனமழை தொடரும் - மெட்மலேசியா எச்சரிக்கை

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.17-

இரண்டு கூட்டரசுப் பிரதேசங்கள் உட்பட, 7 மாநிலங்களில் நாளை வியாழக்கிழமை வரை கனமழை தொடரும் என மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

பஹாங், திரங்கானு, ஜோகூர், கிளந்தான், சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா ஆகிய மாநிலங்களில் நாளை வரை கனமழை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக இன்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மெட்மலேசியா குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக குவாந்தான், பெக்கான் மற்றும் ரோம்பினில் கூடுதல் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

இன்று காலை 10 மணி நிலவரப்படி, வெள்ளம் காரணமாக, குவாந்தானில் 1,921 பேர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.

இதனிடையே, மெட்மலேசியாவின் அதிகாரப்பூர்வ பக்கங்களில், வானிலை நிலவரங்களைத் தெரிந்து கொள்ளும் பொதுமக்கள், அதன்படி தங்களது செயல்பாடுகளைப் பாதுகாப்பான முறையில் அமைத்துக் கொள்ளுமாறு மெட்மலேசியா வலியுறுத்தியுள்ளது.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்