Jun 6, 2026
Thisaigal NewsYouTube
புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு
தற்போதைய செய்திகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

Share:

கோலாலம்பூர், மே.18-

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் அதிகமாக இருந்த போதிலும், நீடித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பு சேதங்கள் காரணமாக அதன் விலை தொடர்ந்து ஒரு பேரலுக்கு 80 முதல் 90 அமெரிக்க டாலர் என்ற உயர் மட்டத்திலேயே நீடிக்க வாய்ப்புள்ளது என்று MARC Ratings தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு மோதல்களால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து மற்றும் காப்பீட்டுக் கட்டண உயர்வு, எரிசக்தி இறக்குமதியை அதிகம் நம்பியிருக்கும் தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளைப் பெரிதும் பாதிக்கும். மலேசியாவைப் பொறுத்தவரை, வர்த்தக மந்தநிலை நிகர ஏற்றுமதியைப் பாதிக்கலாம் என்றும், விமானக் கட்டண உயர்வு மற்றும் உற்பத்திச் செலவு அதிகரிப்பால் சுற்றுலாத் துறை மற்றும் பணவீக்க அழுத்தம் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சவாலாக இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்