Apr 3, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

வேப் புகைக்கும் மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்படுவர்

Share:

கோலாலம்பூர், மார்ச்.06-

மாணவர்கள் பள்ளியில் வேப் மின்சிகரெட்டுகளைப் புகைப்பது கண்டு பிடிக்கப்பட்டால் அவர்கள் இரண்டு வாரங்களுக்கு பள்ளியிலிருந்து இடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் எச்சரித்துள்ளார்.

பள்ளிகளில் வேப் புகைக்கும் பழக்கத்தைக் கட்டுப்படுத்த கல்வி அமைச்சு கடும் நடவடிக்கைகளை எடுக்கவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அதில் முதல் கட்ட நடவடிக்கை, சம்பந்தப்பட்ட மாணவரை இரண்டு வார காலம் இடை நீக்கம் செய்வதாகும் என்று ஃபாட்லீனா சீடேக் விளக்கினார்.

மாணவர்களிடையே வேப் புகைக்கும் பழக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் அவர்களின் பெற்றோர்களும் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று கல்வி அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

Related News

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

இஸ்லாமிய மதமாற்றத்தை ரத்து செய்யக் கோரிய பெண்ணின் மேல்முறையீடு தள்ளுபடி

இஸ்லாமிய மதமாற்றத்தை ரத்து செய்யக் கோரிய பெண்ணின் மேல்முறையீடு தள்ளுபடி

மலேசிய இந்து சங்கத் தலைவருக்கு எதிராக டிக்-டாக் பிரபலம் அவதூறு வழக்கு

மலேசிய இந்து சங்கத் தலைவருக்கு எதிராக டிக்-டாக் பிரபலம் அவதூறு வழக்கு