Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

வேப் புகைக்கும் மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்படுவர்

Share:

கோலாலம்பூர், மார்ச்.06-

மாணவர்கள் பள்ளியில் வேப் மின்சிகரெட்டுகளைப் புகைப்பது கண்டு பிடிக்கப்பட்டால் அவர்கள் இரண்டு வாரங்களுக்கு பள்ளியிலிருந்து இடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் எச்சரித்துள்ளார்.

பள்ளிகளில் வேப் புகைக்கும் பழக்கத்தைக் கட்டுப்படுத்த கல்வி அமைச்சு கடும் நடவடிக்கைகளை எடுக்கவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அதில் முதல் கட்ட நடவடிக்கை, சம்பந்தப்பட்ட மாணவரை இரண்டு வார காலம் இடை நீக்கம் செய்வதாகும் என்று ஃபாட்லீனா சீடேக் விளக்கினார்.

மாணவர்களிடையே வேப் புகைக்கும் பழக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் அவர்களின் பெற்றோர்களும் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று கல்வி அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து