May 28, 2026
Thisaigal NewsYouTube
மகளைப் பள்ளியில் விட்ட பின்னர் நிகழ்ந்த விபத்தில் மாது பலி
தற்போதைய செய்திகள்

மகளைப் பள்ளியில் விட்ட பின்னர் நிகழ்ந்த விபத்தில் மாது பலி

Share:

ஜாசின், மார்ச்.24-

தனது மகளைப் பள்ளியில் சேர்த்து விட்டு, மோட்டார் சைக்கிளில் தனியொரு நபராக வீடு திரும்பிக் கொண்டு இருந்த மாது ஒருவர், காரினால் மோதப்பட்டு உயிரிழந்தார்.

இச்சம்பவம் இன்று காலை 8.40 மணியளவில் மலாக்கா, ஜாலான் மலக்கா-மூவார்-மெர்லிமாவ் சாலையில் நிகழ்ந்தது.

42 வயது நோர் பாஃராடில்லா முகமட் யூசோப் என்பவரே இச்சம்பவத்தில் மாண்டதாக போலீசார் அடையாளம் கூறினர்.

34 வயது ஆசிரியர் ஒருவர் செலுத்திய கார், மாதுவின் மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியதாகக் கூறப்படுகிறது. கடும் காயங்களுக்கு ஆளான அந்த மாது, சம்பவ இடத்திலேயே மாண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Related News

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது