Mar 10, 2026
Thisaigal NewsYouTube
கம்பாரில் மனநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஆடவர் கத்தியால் குத்தியதில் இருவர் கவலைக்கிடம்
தற்போதைய செய்திகள்

கம்பாரில் மனநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஆடவர் கத்தியால் குத்தியதில் இருவர் கவலைக்கிடம்

Share:

பேராக் மாநிலம் கம்பார், தமன் பந்தர் பாருவில் நேற்று, மனநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் கத்தியால் குத்தியதில் இருவர் படுகாயமடைந்தனர்.

நேற்று இரவு 7.35 மணியளவில் நடந்த இச்சம்பவத்தின் போது, அந்த ஆடவர் தனது 56 வயது சகோதரி மற்றும் 22 வயது மகனை கத்தியால் கழுத்தில் குத்தியதாக கம்பார் மாவட்ட போலீஸ் தலைவர் நாஸ்ரி தாவூத் தெரிவித்துள்ளார்.

கத்தி குத்துக் காயங்களுக்கு உள்ளான இருவருமே கவலைக்கிடமான நிலையில் பேர்மைசூரி பைனுன் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

58 வயதான அந்த ஆடவர், முன்னதாக ஈப்போ பாத்திமா மருத்துவமனையில் மனநல சிகிச்சை பெற்றுள்ள நிலையில், மேல் சிகிச்சைக்காக பஹாகியா உலு கிந்தா மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டவர் என்றும் நாஸ்ரி தாவூத் குறிப்பிட்டுள்ளார்.

Related News

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சுங்கைப் பட்டாணியில் இந்திய இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை - மூவர் கைது

சுங்கைப் பட்டாணியில் இந்திய இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை - மூவர் கைது

சொஸ்மா சட்டத்தின் கீழ், கொள்ளை கும்பலைச் சேர்ந்த எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது

சொஸ்மா சட்டத்தின் கீழ், கொள்ளை கும்பலைச் சேர்ந்த எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது