Mar 15, 2026
Thisaigal NewsYouTube
திங்கட்கிழமை பொங்கல் கொண்டாடப்படுகிறது
தற்போதைய செய்திகள்

திங்கட்கிழமை பொங்கல் கொண்டாடப்படுகிறது

Share:

வரும் ஜனவரி 15 ஆம் தேதி திங்கட்கிழமை தைப்பொங்கல் திருநாள் கொண்டாடபப்படுகிறது.

பொங்கல் திருநாளையொட்டி கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம், புடு கோர்ட்டு மலை ஸ்ரீ கணேசர் ஆலயம், பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம் ஆகிய மூன்று ஆலயங்களில் பொங்கல் வைக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகங்களும், பூசைகளும் நடைபெறவிருப்பதாக தேவஸ்தானத்தின் தலைமைக் குருக்கள் வேலாயுத பட்டர் சிவகுமார் தெரிவித்தார்.

அத்துடன் பொங்கல் வைப்பதற்காக உகந்த நேரத்தையும் வேலாயுத பட்டர் சிவகுமார் பட்டர் அறிவித்துள்ளார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்