Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பல்கலைக்கழக மாணவனுக்கு பத்தாயிரம் ரிங்கிட் அபராதம்
தற்போதைய செய்திகள்

பல்கலைக்கழக மாணவனுக்கு பத்தாயிரம் ரிங்கிட் அபராதம்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.25-

தாம் உருவாக்கிய ஆபாச வீடியோ படத்தைத் தன்னுடைய X தளக் கணக்கில் பதிவேற்றம் செய்த குற்றத்திற்காகப் பொதுப் பல்கலைக்கழக மாணவன் ஒருவனுக்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று பத்தாயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது.

24 வயது ஐடில் அக்மால் அஸார் என்ற அந்த மாணவன், தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி சுஹைலா ஹரோன் இந்த அபராதத் தொகையை விதித்தார்.

அந்த மாணவன், கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் முதல் தேதி இரவு 10.45 மணியளவில் ஷா ஆலாமில் உள்ள தனது வீட்டில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்