Mar 21, 2026
Thisaigal NewsYouTube
பல்கலைக்கழக மாணவனுக்கு பத்தாயிரம் ரிங்கிட் அபராதம்
தற்போதைய செய்திகள்

பல்கலைக்கழக மாணவனுக்கு பத்தாயிரம் ரிங்கிட் அபராதம்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.25-

தாம் உருவாக்கிய ஆபாச வீடியோ படத்தைத் தன்னுடைய X தளக் கணக்கில் பதிவேற்றம் செய்த குற்றத்திற்காகப் பொதுப் பல்கலைக்கழக மாணவன் ஒருவனுக்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று பத்தாயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது.

24 வயது ஐடில் அக்மால் அஸார் என்ற அந்த மாணவன், தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி சுஹைலா ஹரோன் இந்த அபராதத் தொகையை விதித்தார்.

அந்த மாணவன், கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் முதல் தேதி இரவு 10.45 மணியளவில் ஷா ஆலாமில் உள்ள தனது வீட்டில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து