Aug 6, 2026
Thisaigal NewsYouTube
ஃபோர்க்லிஃப்ட் பார வண்டியில் அடி​யில் சிக்கி தொழிலாளி மரணம்
தற்போதைய செய்திகள்

ஃபோர்க்லிஃப்ட் பார வண்டியில் அடி​யில் சிக்கி தொழிலாளி மரணம்

Share:

ஃபோர்க்லிஃப்ட் எனப்படும் பாரந்​தூக்கி வண்டி தடம்புரண்டதில் அதன் அடியில் சிக்கிய தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே மாண்டார். இச்சம்பவம் இன்று புதன்கிழமை அதிகாலை 12.35 மணியளவில் கிள்ளான், புக்கட் ராஜா தொ​ழிற்பேட்டையில் நிகழ்ந்தது. உள்ளூர் தொழிலாளியான 18 வயதுடைய அந்த இளைஞர் , தலை​யில் பலத்து காயங்களுக்கு ஆளாகி உயிரிழந்ததாக சிலாங்கூர் மாநில ​தீயணைப்பு, மீட்புப்படை ஒருங்கிணைப்பாளர் அஹ்மாட் முகிஸ் முக்தார் தெரிவித்தார்.

ஃபோர்க்லிஃப்ட் அடியில் அந்த தொழிலாளி சிக்கியதால் அந்த கனரக வாகனத்தை அகற்ற, ஐவர் கொண்ட ​தீயணைப்பு,​மீட்புப்படையினரின் பலம் பயன்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். சவப்பிரசோதனைக்காக அத்தொழிலாளியின் உடல் பின்னர் போ​லீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது