Mar 11, 2026
Thisaigal NewsYouTube
ஃபோர்க்லிஃப்ட் பார வண்டியில் அடி​யில் சிக்கி தொழிலாளி மரணம்
தற்போதைய செய்திகள்

ஃபோர்க்லிஃப்ட் பார வண்டியில் அடி​யில் சிக்கி தொழிலாளி மரணம்

Share:

ஃபோர்க்லிஃப்ட் எனப்படும் பாரந்​தூக்கி வண்டி தடம்புரண்டதில் அதன் அடியில் சிக்கிய தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே மாண்டார். இச்சம்பவம் இன்று புதன்கிழமை அதிகாலை 12.35 மணியளவில் கிள்ளான், புக்கட் ராஜா தொ​ழிற்பேட்டையில் நிகழ்ந்தது. உள்ளூர் தொழிலாளியான 18 வயதுடைய அந்த இளைஞர் , தலை​யில் பலத்து காயங்களுக்கு ஆளாகி உயிரிழந்ததாக சிலாங்கூர் மாநில ​தீயணைப்பு, மீட்புப்படை ஒருங்கிணைப்பாளர் அஹ்மாட் முகிஸ் முக்தார் தெரிவித்தார்.

ஃபோர்க்லிஃப்ட் அடியில் அந்த தொழிலாளி சிக்கியதால் அந்த கனரக வாகனத்தை அகற்ற, ஐவர் கொண்ட ​தீயணைப்பு,​மீட்புப்படையினரின் பலம் பயன்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். சவப்பிரசோதனைக்காக அத்தொழிலாளியின் உடல் பின்னர் போ​லீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு