பினாங்கில் வசிக்கும் மக்கள், தங்கள் அன்றாட பயன்பாட்டிற்காக தண்ணீரை சேமித்து வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பினாங்கில் பல பகுதிகளில் சுங்கை மூடா ஆற்று நீர் கலங்களாக இருப்பதால் நீர் விநியோகம் அடிக்கடி தடைப்படுவதாக மாநில முதலமைச்சர் சௌ கோன் இயோவ் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு கெடா மாநிலத்தில் பாலிங் மாவட்டத்தில் வெள்ளம் ஏற்பட்ட போது பினாங்கிற்கான நீர் விநியோகத்தில் மாசுபாடு ஏற்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார். நீர் விநியோகம் அதிக கலங்களாக இருக்கும் பட்சத்தில் அதனை மறுபடியும் சுத்திகரிக்க வேண்டிய நிலை இருப்பதாக முதலமைச்சர் விளக்கினார்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


