பினாங்கில் வசிக்கும் மக்கள், தங்கள் அன்றாட பயன்பாட்டிற்காக தண்ணீரை சேமித்து வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பினாங்கில் பல பகுதிகளில் சுங்கை மூடா ஆற்று நீர் கலங்களாக இருப்பதால் நீர் விநியோகம் அடிக்கடி தடைப்படுவதாக மாநில முதலமைச்சர் சௌ கோன் இயோவ் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு கெடா மாநிலத்தில் பாலிங் மாவட்டத்தில் வெள்ளம் ஏற்பட்ட போது பினாங்கிற்கான நீர் விநியோகத்தில் மாசுபாடு ஏற்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார். நீர் விநியோகம் அதிக கலங்களாக இருக்கும் பட்சத்தில் அதனை மறுபடியும் சுத்திகரிக்க வேண்டிய நிலை இருப்பதாக முதலமைச்சர் விளக்கினார்.

Related News

முற்போக்கு சம்பள முறையில் 32 ஆயிரம் தொழிலாளர்கள் பலன் பெற்றனர்

சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது

துப்பாக்கி வைத்திருந்ததாக இந்தியப் பிரஜை மீது குற்றச்சாட்டு

பாலியல் ஒழுக்கக்கேடான நடவடிக்கை: இரு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்


