Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

விசாரணை செய்வதற்கு தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது

Share:

பெட்டாலிங் ஜெயா, பிப்.15-

தைப்பிங் சிறைச்சாலையில் கடந்த மாதம் தாக்கப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் கைது ஒருவரின் மரணம் தொடர்பில் கைதி ஒருவரை விசாரணை செய்வதற்கான தேதி, Suhakam எனப்படும் மனித உரிமை ஆணையத்தின் இரு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

இதற்கான தேதியை சிறைச்சாலை இலாகா தலைமை இயக்குநர் ஏற்படுத்தி தந்து விட்டார். Suhakam-மின் இரு அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கைதியை விசாரணை செய்வதற்கான ஏற்பாடுகளை சிறைச்சாலை இலாகா தலைமை இயக்குநர் ஏற்பாடு செய்து இருப்பதாக சைபுடின் குறிப்பிட்டார்.

கைதி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த ஜனவரி 27 ஆம் தேதி பேரா மாநில போலீசார், இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 82 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

Related News

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி