Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

விசாரணை செய்வதற்கு தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது

Share:

பெட்டாலிங் ஜெயா, பிப்.15-

தைப்பிங் சிறைச்சாலையில் கடந்த மாதம் தாக்கப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் கைது ஒருவரின் மரணம் தொடர்பில் கைதி ஒருவரை விசாரணை செய்வதற்கான தேதி, Suhakam எனப்படும் மனித உரிமை ஆணையத்தின் இரு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

இதற்கான தேதியை சிறைச்சாலை இலாகா தலைமை இயக்குநர் ஏற்படுத்தி தந்து விட்டார். Suhakam-மின் இரு அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கைதியை விசாரணை செய்வதற்கான ஏற்பாடுகளை சிறைச்சாலை இலாகா தலைமை இயக்குநர் ஏற்பாடு செய்து இருப்பதாக சைபுடின் குறிப்பிட்டார்.

கைதி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த ஜனவரி 27 ஆம் தேதி பேரா மாநில போலீசார், இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 82 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

Related News

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்