May 28, 2026
Thisaigal NewsYouTube
6 வயது சிறுமியின் காதைத் திருகிய முதல்வருக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்
தற்போதைய செய்திகள்

6 வயது சிறுமியின் காதைத் திருகிய முதல்வருக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

Share:

அம்பாங், மார்ச்.27-

ஆங்கில எழுத்தான G-யைத் தவறாக எழுதிவிட்டார் என்பதற்காக 6 வயது மாணவியின் காதைத் திருகிய குற்றத்திற்காகப் பாலர் பள்ளி முதல்வருக்கு அம்பாங் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது.

61 வயதுடைய அந்த பாலர் பள்ளி முதல்வர், அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் இன்று மார்ச் 27 ஆம் தேதி முதல் 20 நாள் சிறைத்தண்டனை விதிப்பதாக செஷன்ஸ் நீதிபதி நுருலிஸ்வான் அஹ்மாட் ஸூபிர் உத்தரவிட்டார்.

கடந்த மார்ச் 6 ஆம் தேதி காலை 11.30 மணிக்கு அம்பாங், தாமான் செம்பாகாவில் உள்ள பாலர் பள்ளியில் அந்த பெண் முதல்வர் இந்த குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News

பிரசரானா நிறுவனத்திற்கு அதிகபட்ச அபராதம்: அமைச்சர் அந்தோணி லோக் அதிரடி உத்தரவு

பிரசரானா நிறுவனத்திற்கு அதிகபட்ச அபராதம்: அமைச்சர் அந்தோணி லோக் அதிரடி உத்தரவு

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்