Apr 2, 2026
Thisaigal NewsYouTube
6 வயது சிறுமியின் காதைத் திருகிய முதல்வருக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்
தற்போதைய செய்திகள்

6 வயது சிறுமியின் காதைத் திருகிய முதல்வருக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

Share:

அம்பாங், மார்ச்.27-

ஆங்கில எழுத்தான G-யைத் தவறாக எழுதிவிட்டார் என்பதற்காக 6 வயது மாணவியின் காதைத் திருகிய குற்றத்திற்காகப் பாலர் பள்ளி முதல்வருக்கு அம்பாங் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது.

61 வயதுடைய அந்த பாலர் பள்ளி முதல்வர், அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் இன்று மார்ச் 27 ஆம் தேதி முதல் 20 நாள் சிறைத்தண்டனை விதிப்பதாக செஷன்ஸ் நீதிபதி நுருலிஸ்வான் அஹ்மாட் ஸூபிர் உத்தரவிட்டார்.

கடந்த மார்ச் 6 ஆம் தேதி காலை 11.30 மணிக்கு அம்பாங், தாமான் செம்பாகாவில் உள்ள பாலர் பள்ளியில் அந்த பெண் முதல்வர் இந்த குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News

ஆர்ட்டெமிஸ் 2 விண்ணில் பாய்ந்தது: 54 ஆண்டுகளுக்கு பின் நிலவுக்குச் செல்லும் 4 மனிதர்கள்

ஆர்ட்டெமிஸ் 2 விண்ணில் பாய்ந்தது: 54 ஆண்டுகளுக்கு பின் நிலவுக்குச் செல்லும் 4 மனிதர்கள்

சர்வதேச விவகாரங்களில் சட்டத்தின் ஆட்சி பலவீனப்படுத்தப்படுகின்றது / வலுவானவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் / பிரதமர் அன்வார் எச்சரிக்கை

சர்வதேச விவகாரங்களில் சட்டத்தின் ஆட்சி பலவீனப்படுத்தப்படுகின்றது / வலுவானவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் / பிரதமர் அன்வார் எச்சரிக்கை

வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடத்திலிருந்து KTMB தலைமையக மாற்றத் திட்டத்திற்கு தொழிற்சங்கம் எதிர்ப்பு

வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடத்திலிருந்து KTMB தலைமையக மாற்றத் திட்டத்திற்கு தொழிற்சங்கம் எதிர்ப்பு

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது அதிகாரி கத்தியால் தாக்கப்பட்டார்

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது அதிகாரி கத்தியால் தாக்கப்பட்டார்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

சிலாங்கூரில் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தொடர்பான சிறப்புக் கூட்டம்

சிலாங்கூரில் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தொடர்பான சிறப்புக் கூட்டம்