Aug 10, 2026
Thisaigal NewsYouTube
6 வயது சிறுமியின் காதைத் திருகிய முதல்வருக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்
தற்போதைய செய்திகள்

6 வயது சிறுமியின் காதைத் திருகிய முதல்வருக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

Share:

அம்பாங், மார்ச்.27-

ஆங்கில எழுத்தான G-யைத் தவறாக எழுதிவிட்டார் என்பதற்காக 6 வயது மாணவியின் காதைத் திருகிய குற்றத்திற்காகப் பாலர் பள்ளி முதல்வருக்கு அம்பாங் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது.

61 வயதுடைய அந்த பாலர் பள்ளி முதல்வர், அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் இன்று மார்ச் 27 ஆம் தேதி முதல் 20 நாள் சிறைத்தண்டனை விதிப்பதாக செஷன்ஸ் நீதிபதி நுருலிஸ்வான் அஹ்மாட் ஸூபிர் உத்தரவிட்டார்.

கடந்த மார்ச் 6 ஆம் தேதி காலை 11.30 மணிக்கு அம்பாங், தாமான் செம்பாகாவில் உள்ள பாலர் பள்ளியில் அந்த பெண் முதல்வர் இந்த குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News

பினாங்கு ஆட்சி சிறப்பாகச் செயல்படுகிறது; அரசியல் நிலைத்தன்மை அவசியம் –டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ வலியுறுத்து

பினாங்கு ஆட்சி சிறப்பாகச் செயல்படுகிறது; அரசியல் நிலைத்தன்மை அவசியம் –டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ வலியுறுத்து

2035-ஆம் ஆண்டிற்குள் 10 லட்சம் மலிவு விலை வீடுகள் /மக்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்க அரசாங்கம் அதிரடி திட்டம்

2035-ஆம் ஆண்டிற்குள் 10 லட்சம் மலிவு விலை வீடுகள் /மக்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்க அரசாங்கம் அதிரடி திட்டம்

வெளிநாட்டவர்களை குறிவைக்கும் கடத்தல் கும்பல் முறியடிப்பு – 6 பேர் கைது

வெளிநாட்டவர்களை குறிவைக்கும் கடத்தல் கும்பல் முறியடிப்பு – 6 பேர் கைது

கே.பி.அர்  உணவு பெரு விழா: 24 ஆண்டுகால பயணத்தை கொண்டாடிய சிறப்பு நிகழ்வு

கே.பி.அர் உணவு பெரு விழா: 24 ஆண்டுகால பயணத்தை கொண்டாடிய சிறப்பு நிகழ்வு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

சரவாக்கில் அதிகரிக்கும் புகைமூட்டம்: மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்

சரவாக்கில் அதிகரிக்கும் புகைமூட்டம்: மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்