Aug 10, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு மேம்பாட்டுத் திட்டங்கள் திட்டமிட்டப்படி நடைபெற வேண்டும்
தற்போதைய செய்திகள்

பினாங்கு மேம்பாட்டுத் திட்டங்கள் திட்டமிட்டப்படி நடைபெற வேண்டும்

Share:

ஜார்ஜ்டவுன், மார்ச்.18-

பினாங்கு மாநிலத் திட்டங்களின் அமலாக்கங்கள் ஆக்ககரமாகவும், சுமூகமாகவும் நடைபெறுவதை உறுதிச் செய்வதற்கு அத்திட்டங்களில் சம்பந்தப்பட்டுள்ள அமைச்சுகள் மற்றும் அரசாங்க ஏஜென்சிகள் துரிதமாகச் செயல்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.

மக்களின் நல்வாழ்வு மேம்படுத்தப்படுவதற்கு குறிப்பாக நகர்ப்புற மற்றும் புறநகர் ஏழை மக்கள் நீண்ட கால அடிப்படையில் பயன் பெறுவதற்கு மேம்பாட்டுத் திட்டங்கள் அவசியமாகும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

இன்று பினாங்கு மாநில வருகையின் போது மாநில மேம்பாடுகள் தொடர்பான விளக்கமளிப்புக் கூட்டங்களிலும் பிரதமர் கலந்து கொண்டார். 13 ஆவது மலேசியத் திட்டத்தில் பினாங்கில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாடுகள் குறித்தும் பிரதமர் கேட்டறிந்தார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து