May 28, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு மேம்பாட்டுத் திட்டங்கள் திட்டமிட்டப்படி நடைபெற வேண்டும்
தற்போதைய செய்திகள்

பினாங்கு மேம்பாட்டுத் திட்டங்கள் திட்டமிட்டப்படி நடைபெற வேண்டும்

Share:

ஜார்ஜ்டவுன், மார்ச்.18-

பினாங்கு மாநிலத் திட்டங்களின் அமலாக்கங்கள் ஆக்ககரமாகவும், சுமூகமாகவும் நடைபெறுவதை உறுதிச் செய்வதற்கு அத்திட்டங்களில் சம்பந்தப்பட்டுள்ள அமைச்சுகள் மற்றும் அரசாங்க ஏஜென்சிகள் துரிதமாகச் செயல்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.

மக்களின் நல்வாழ்வு மேம்படுத்தப்படுவதற்கு குறிப்பாக நகர்ப்புற மற்றும் புறநகர் ஏழை மக்கள் நீண்ட கால அடிப்படையில் பயன் பெறுவதற்கு மேம்பாட்டுத் திட்டங்கள் அவசியமாகும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

இன்று பினாங்கு மாநில வருகையின் போது மாநில மேம்பாடுகள் தொடர்பான விளக்கமளிப்புக் கூட்டங்களிலும் பிரதமர் கலந்து கொண்டார். 13 ஆவது மலேசியத் திட்டத்தில் பினாங்கில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாடுகள் குறித்தும் பிரதமர் கேட்டறிந்தார்.

Related News

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

மாணவர்களின்  பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது  / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால்  அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால் அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு