Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

யாரும் பாரபட்சமாக நடத்தப்படுவதில்லை

Share:

கோலாலம்பூர், மார்ச்.02-

கையூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் யாரையும் பாரபட்சமாக நடத்துவதில்லை, யாருக்கும் விதிவிலக்கு அளிக்கப்படுவதில்லை என்று அதன் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அஸாம் பாக்கி கூறியுள்ளார். பத்திரிகையாளராக அல்லது அரசியல்வாதி என யாராக இருந்தாலும் சரி, அவர்கள் குற்றம் செய்தால், எந்த விதிவிலக்கும் செய்யப்படாது என்றார்.

வெளிநாட்டுத் தொழிலாளர் முகவர்கள், நாட்டின் நுழைவாயில்களில் உள்ள குடிநுழைவு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கையூட்டு குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையை எஸ்பிஆர்எம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பாஸ் விடுத்த அழைப்பு குறித்து அஸாம் பாக்கி இவ்வாறு கூறினார். இந்த பிரச்சினையைப் பற்றி புகாரளிக்கும் பத்திரிகையாளர்களைக் கைது செய்வதை விட இது முக்கியமானது என்று பாஸ் பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ தக்கியுடின் ஹாசன் தெரிவித்தார்.

Related News

4,000-க்கும் மேற்பட்ட மியன்மார் நாட்டவர்களின் அகதி அந்தஸ்தை உறுதி செய்ய விசாரணை - உள்துறை அமைச்சர் தகவல்

4,000-க்கும் மேற்பட்ட மியன்மார் நாட்டவர்களின் அகதி அந்தஸ்தை உறுதி செய்ய விசாரணை - உள்துறை அமைச்சர் தகவல்

பினாங்கில் காரை நசுக்கிய ராட்சத மரம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்

பினாங்கில் காரை நசுக்கிய ராட்சத மரம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்