Apr 3, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

யாரும் பாரபட்சமாக நடத்தப்படுவதில்லை

Share:

கோலாலம்பூர், மார்ச்.02-

கையூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் யாரையும் பாரபட்சமாக நடத்துவதில்லை, யாருக்கும் விதிவிலக்கு அளிக்கப்படுவதில்லை என்று அதன் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அஸாம் பாக்கி கூறியுள்ளார். பத்திரிகையாளராக அல்லது அரசியல்வாதி என யாராக இருந்தாலும் சரி, அவர்கள் குற்றம் செய்தால், எந்த விதிவிலக்கும் செய்யப்படாது என்றார்.

வெளிநாட்டுத் தொழிலாளர் முகவர்கள், நாட்டின் நுழைவாயில்களில் உள்ள குடிநுழைவு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கையூட்டு குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையை எஸ்பிஆர்எம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பாஸ் விடுத்த அழைப்பு குறித்து அஸாம் பாக்கி இவ்வாறு கூறினார். இந்த பிரச்சினையைப் பற்றி புகாரளிக்கும் பத்திரிகையாளர்களைக் கைது செய்வதை விட இது முக்கியமானது என்று பாஸ் பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ தக்கியுடின் ஹாசன் தெரிவித்தார்.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு