Apr 2, 2026
Thisaigal NewsYouTube
பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த போலி தகவல்: ஐவருக்கு எதிராக எம்.சி.எம்.சி விசாரணை
தற்போதைய செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த போலி தகவல்: ஐவருக்கு எதிராக எம்.சி.எம்.சி விசாரணை

Share:

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு குறித்து தவறான தகவல்கள் பரப்பியதாக சந்தேகிக்கப்படும் ஐந்து பேருக்கு எதிராக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மலேசிய தொலைதொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்.சி.எம்.சி வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்த ஐந்து பேரில் மூவரை அழைத்து அவர்களிடம் விளக்கங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.சி.எம்.சிக்கு கிடைத்த புகார்களின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள், சமூக ஊடகமான திரெட்ஸ் பகிர்ந்த எரிபொருள் விலை உயர்வு தொடர்பான தகவல்கள் தவறானவை மற்றும் பொதுமக்களில் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடியவை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மேலும், புல்லட்டின் டிவி3 காட்சிகளுடன் கூடிய அத்தகவலானது போலியான திருத்தப்பட்ட ஒன்று என்றும், புல்லட்டின் டிவி3 அளித்த புகாரின் அடிப்படையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் எம்.சி.எம்.சி தெரிவித்துள்ளது.

Related News

ஆர்ட்டெமிஸ் 2 விண்ணில் பாய்ந்தது: 54 ஆண்டுகளுக்கு பின் நிலவுக்குச் செல்லும் 4 மனிதர்கள்

ஆர்ட்டெமிஸ் 2 விண்ணில் பாய்ந்தது: 54 ஆண்டுகளுக்கு பின் நிலவுக்குச் செல்லும் 4 மனிதர்கள்

சர்வதேச விவகாரங்களில் சட்டத்தின் ஆட்சி பலவீனப்படுத்தப்படுகின்றது / வலுவானவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் / பிரதமர் அன்வார் எச்சரிக்கை

சர்வதேச விவகாரங்களில் சட்டத்தின் ஆட்சி பலவீனப்படுத்தப்படுகின்றது / வலுவானவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் / பிரதமர் அன்வார் எச்சரிக்கை

வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடத்திலிருந்து KTMB தலைமையக மாற்றத் திட்டத்திற்கு தொழிற்சங்கம் எதிர்ப்பு

வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடத்திலிருந்து KTMB தலைமையக மாற்றத் திட்டத்திற்கு தொழிற்சங்கம் எதிர்ப்பு

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது அதிகாரி கத்தியால் தாக்கப்பட்டார்

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது அதிகாரி கத்தியால் தாக்கப்பட்டார்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

சிலாங்கூரில் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தொடர்பான சிறப்புக் கூட்டம்

சிலாங்கூரில் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தொடர்பான சிறப்புக் கூட்டம்