Jul 3, 2026
Thisaigal NewsYouTube
சமூக ஊடகங்களில் அவதூறு,வெறுப்புணர்வைத் தூண்டுவதை நிறுத்துங்கள்
தற்போதைய செய்திகள்

சமூக ஊடகங்களில் அவதூறு,வெறுப்புணர்வைத் தூண்டுவதை நிறுத்துங்கள்

Share:

ஈப்போ, செப்டம்பர்.05-

சமூக ஊடகங்களில் அவதூறு மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டக்கூடிய கருத்துகளைப் பகிர்வதை நிறுத்திக் கொள்ளுமாறு முஸ்லிம்களை மேன்மை தங்கிய பேரா சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷா கேட்டுக் கொண்டார்.

இது போன்ற செயல்களால் மக்களிடையே பிளவுகளும், பேதங்களும் அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

முஸ்லிம் பழக்க வழக்கங்களுக்கும், மலாய்க்கார சம்பிரதாயங்களுக்கும் இடையே முரணான ஒரு கலாச்சாரத்தை உருவாக்கி, மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டவர்களுக்கு எதிராக சமூகம், அனுதினமும் அவமானத்திற்கும், இழிவுக்கும், கேளிக்கும் உரிய வார்த்தைகளால் அவமதிப்புக்கு ஆளாகி வருவதாக சுல்தான் நினைவுறுத்தினார்.

பக்தி இல்லாவிட்டால் தட்டச்சு செய்யும் விரல்களும், சொல்லாடலுக்குரிய நாவும் கட்டுப்படுத்தப்படாத தீங்கின் சாதனங்களாக மாறிவிடும் என்று சுல்தான் நஸ்ரின் ஷா நினைவுறுத்தினார்.

இஸ்லாமியர்களின் இறைத்தூதர் முகமது நபிகள் நாயகத்தின் பிறந்த நாளான மீலாது நபி விழாவையொட்டி ஈப்போவில் நடைபெற்ற நிகழ்வில் பேரா சுல்தான் இதனைத் தெரிவித்தார்.

Related News

ஜோகூரை தென்கிழக்கு ஆசியாவின்  Shenzhen நகரமாக மாற்றுவோம் / வெளியானது பக்காத்தான் ஹராப்பானின் அதிரடி தேர்தல் அறிக்கை

ஜோகூரை தென்கிழக்கு ஆசியாவின் Shenzhen நகரமாக மாற்றுவோம் / வெளியானது பக்காத்தான் ஹராப்பானின் அதிரடி தேர்தல் அறிக்கை

முன்னாள் எஸ்.பி.ஆர்.எம் தலைவர் அசாம் பாக்கி என்.எஃப்.சி.சி ஆலோசனை வாரியத்தில் நியமனம்

முன்னாள் எஸ்.பி.ஆர்.எம் தலைவர் அசாம் பாக்கி என்.எஃப்.சி.சி ஆலோசனை வாரியத்தில் நியமனம்

ஜோகூர் தேர்தல்: டாக்டர் மஸ்லீ மாலிக்குடன் நேருக்கு நேர் கலந்துரையாடுவாரா ஓன் ஹாபிஸ்? - அமைச்சர் ஃபாஹ்மி பாசில் அழைப்பு

ஜோகூர் தேர்தல்: டாக்டர் மஸ்லீ மாலிக்குடன் நேருக்கு நேர் கலந்துரையாடுவாரா ஓன் ஹாபிஸ்? - அமைச்சர் ஃபாஹ்மி பாசில் அழைப்பு

ஜோகூர் தேர்தலில் வேட்பாளர்கள் பெயரில் போலி கணக்குகள் - டிஜிட்டல் சதிகள் குறித்து அமைச்சர் எச்சரிக்கை

ஜோகூர் தேர்தலில் வேட்பாளர்கள் பெயரில் போலி கணக்குகள் - டிஜிட்டல் சதிகள் குறித்து அமைச்சர் எச்சரிக்கை

கோயம்புத்தூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘செயல் எக்ஸல் அவார்ட்ஸ் 2026’ மற்றும் ‘செயல் கனவு மெய்ப்பட’ தொழில்முனைவோர் மாநாடு

கோயம்புத்தூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘செயல் எக்ஸல் அவார்ட்ஸ் 2026’ மற்றும் ‘செயல் கனவு மெய்ப்பட’ தொழில்முனைவோர் மாநாடு

எல் நினோ தீவிரமடைந்தால் மலேசியாவில் 40°C வரை வெப்பநிலை உயர வாய்ப்பு

எல் நினோ தீவிரமடைந்தால் மலேசியாவில் 40°C வரை வெப்பநிலை உயர வாய்ப்பு