Mar 23, 2026
Thisaigal NewsYouTube
SPM தேர்வில் சிறந்த அடைவு நிலை : அனைத்து மாணவர்களுக்கும் லாபிஸ் எம்.பி. வாழ்த்து
தற்போதைய செய்திகள்

SPM தேர்வில் சிறந்த அடைவு நிலை : அனைத்து மாணவர்களுக்கும் லாபிஸ் எம்.பி. வாழ்த்து

Share:

2023 ஆம் ஆண்டுக்கான SPM தேர்வில் சிறந்த அடைவு நிலையைப் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் டி.ஏ.பி.யை சேர்ந்த லாபிஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பாங் ஹோக் லியோங் தமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

SPM தேர்வில் 9 A அல்லது அதற்கும் மேற்பட்ட சிறந்த அடைவு நிலையைப் பெற்ற தமது லாபிஸ் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 18 மாணவர்கள் மேற்கல்வி பயில்வதை ஊக்குவிக்கவும், கல்வி நிதிக்காகவும் மாணவர்களுக்கு தமது அன்பளிப்பாக பாங் ஹோக் லியோங், தலா 1,000 வெள்ளியை வழங்கினார்.

சம்பந்தப்பட்ட மாணவர்கள் சிறந்த அடைவு நிலையைப் பெற்று பள்ளிக்கும், லாபிஸ் வட்டாரத்திற்கும் பெருமை சேர்ப்பதற்கு துணையாக இருந்த பள்ளி ஆசிரியர்களுக்கும், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கும் வாழ்த்துகள் உரித்தாகுக.

இவர்கள் வருகின்ற காலத்திலும் தொடர் வெற்றிகளை குவிக்க தமது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்வதாக பாங் ஹோக் லியோங் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related News

புக்கிட் பிந்தாங் கட்டிடத்தில் தீ விபத்து: இரண்டு கடைகள் 70 விழுக்காடு சேதம்

புக்கிட் பிந்தாங் கட்டிடத்தில் தீ விபத்து: இரண்டு கடைகள் 70 விழுக்காடு சேதம்

மாமன்னர் சுல்தான் இப்ராகிமின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் விழா / சீர்திருத்தங்களும் மக்கள் நல ஆட்சியும் முன்னிலைப்படுத்தப்பட்டது

மாமன்னர் சுல்தான் இப்ராகிமின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் விழா / சீர்திருத்தங்களும் மக்கள் நல ஆட்சியும் முன்னிலைப்படுத்தப்பட்டது

சரவாக் மாநிலத்தில் ரேபிஸ் நோயைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை

சரவாக் மாநிலத்தில் ரேபிஸ் நோயைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை

இஸ்கண்டார் புத்ரி பகுதியில் ‘ஓப்பராசி சாம்செங் ஜாலானான்’ நடவடிக்கை – 32 சம்மன்கள் வழங்கப்பட்டன

இஸ்கண்டார் புத்ரி பகுதியில் ‘ஓப்பராசி சாம்செங் ஜாலானான்’ நடவடிக்கை – 32 சம்மன்கள் வழங்கப்பட்டன

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன