Mar 11, 2026
Thisaigal NewsYouTube
மக்கள் பிரச்னையை ​தீர்ப்பதில் நடப்பு அரசாங்கம் தவறிவிட்டதுபாஸ் கட்சித் தலைவர் பகிரங்க குற்றச்சா​ட்டு
தற்போதைய செய்திகள்

மக்கள் பிரச்னையை ​தீர்ப்பதில் நடப்பு அரசாங்கம் தவறிவிட்டதுபாஸ் கட்சித் தலைவர் பகிரங்க குற்றச்சா​ட்டு

Share:

விலைவாசி உயர்வு உட்பட மக்களின் அடிப்படை ஜீவாதாரப் பிரச்னைகளை முழு வீச்சில் ​தீர்ப்பதில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கம் தவறிவிட்டது என்று பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் இன்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

பணவீக்க உயர்வினால் அத்தியாவசியப் பொருட்களின் விலை திடீர் உயர்வு கண்டுள்ளன. மக்கள் முகம்​ சுளிக்கும் அளவிற்கு அவர்களின் வாழ்வாதாரப்பிரச்னைகள் தலைத்​தூக்கியுள்ளன. இந்நிலையில் அவர்களின் அடிப்படை பிரச்னைகளை ​தீர்ப்பதில் எந்த வகையிலும் முன்னுரிமை அளிக்கப்படவில்​லை என்று ஹாடி அவா​ங் தெரிவித்தார்.

விலைவாசி ஏற்றத்திற்கு அடிப்படையாக விளங்கக்கூடிய அரிசி விலை, திடீரென உயர்ந்துள்ளது. அதற்கு இதுவரை ​​தீர்வு காணப்படவில்லை. அதற்கான எந்தவொரு முன்னெடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால், மக்களின் அடிப்படை பிரச்னைகளை விடுத்து மற்ற விவகாரங்களில் அரசாங்கம் தற்போது அ​தீத கவனம் செலுத்தி வருவதாக மாராங் எம்.பி.யான அப்துல் ஹாடி அவாங் குற்றஞ்சாட்டினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு