Jun 15, 2026
Thisaigal NewsYouTube
பணி ஓய்வுப் பெறும் போது 81 விழுக்காடு இபிஎப் சந்தாதாரர்களுக்கு போதுமான சேமிப்பு இருக்காது
தற்போதைய செய்திகள்

பணி ஓய்வுப் பெறும் போது 81 விழுக்காடு இபிஎப் சந்தாதாரர்களுக்கு போதுமான சேமிப்பு இருக்காது

Share:

தொழிலாளர் சேமநிதி வாரிமான இபிஎப். பின் 81 விழுக்காட்டு சந்தாதாரர்கள், பணி ஓய்வுப் பெறும் போது அவர்களுக்குப் போதுமான சேமிப்பு இருக்காது என்று கண்டறியப்பட்டுள்ளது.

19 விழுக்காட்டினர் மட்டுமே தங்களின் 55 ஆவது வயதில் தலா 2 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளி சேமிப்பைக் கொண்டிருக்கும் அளவிற்கு அவர்களின் அடிப்படை சேமிப்பு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

55 வயது மற்றும் அதற்கு கீழ் பட்ட வயதுடைய 81 விடுக்காடு சந்தாதாரர்கள் பணி ஓய்வுப் பெறும் காலத்தில், போதுமான சேமிப்பைக் கொண்டிருக்காத காரணத்தால், அவர்கள் வறுமை கோட்டின் கீழ் தள்ளப்படலாம் என்று நிதி அமைச்சருமான அன்வார் குறிப்பிட்டார்.

தவிர, தற்போது 54 வயதை எட்டியுள்ள 2 லட்சத்து 75 ஆயிரம் இபிஎப். சந்தாதாரர்களில், ஒரு லட்சத்து 56 ஆயிரம் பேர் கூடிய பட்சம் 50 ஆயிரம் வெள்ளி அல்லது அதற்கு கீழ் பட்ட தொகையைத் தங்களின் வாழ்நாள் சேமிப்பாக கொண்டிருக்கின்றனர்.

இதன் பொருள், அடுத்த 20 ஆண்டுக் காலக்கட்டத்தில் அவர்களின் இபிஎப். ஓய்வு ஊதியம், மாதத்திற்குச் சராசரி 208 வெள்ளி என்பதையே அவர்களின் இந்த 50 ஆயிரம் வெள்ளி சேமிப்பு சித்தரிக்கிறது என்று பிரதமர் கூறினார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்