Mar 11, 2026
Thisaigal NewsYouTube
அந்நியத் தொழிலாளர் முடக்கம் பாதிப்பு ஏற்படலாம்
தற்போதைய செய்திகள்

அந்நியத் தொழிலாளர் முடக்கம் பாதிப்பு ஏற்படலாம்

Share:

அந்நியத் தொழிலாளர்கள் எடுக்கப்படுவதற்கான விண்ணப்பங்கள் முடக்கப்பட்டிருப்பது பல்வேறு தொழில் துறைகளை வெகுவாக பாதிக்க செய்துள்ளது என்று மலேசிய தொழிற்சாலைகள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் 18 ஆம் தேதி அரசாங்கத்தின் இந்த அதிரடி முடிவினால், பல்வேறு தொழில் துறைகளைச் சார்ந்தவர்கள் தொழிலாளர்கள் பற்றாக்குறையை எதிர்நோக்கியிருப்பதுடன், உற்பத்தித் துறை பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த சம்மேளனத்தின் தலைவர் டான் ஶ்ரீ சொஹ் தியன் லாய் தெரிவித்தார்.

அரசாங்கம் திடுத்திப்பென்று இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கக்கூடாது. இதனால், அந்நியத் தொழிலாளர்களை எடுக்க முடியாமல் பலர் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாக சொஹ் தியன் லாய் தெளிவுப்படுத்தினார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து