அந்நியத் தொழிலாளர்கள் எடுக்கப்படுவதற்கான விண்ணப்பங்கள் முடக்கப்பட்டிருப்பது பல்வேறு தொழில் துறைகளை வெகுவாக பாதிக்க செய்துள்ளது என்று மலேசிய தொழிற்சாலைகள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
கடந்த மார்ச் 18 ஆம் தேதி அரசாங்கத்தின் இந்த அதிரடி முடிவினால், பல்வேறு தொழில் துறைகளைச் சார்ந்தவர்கள் தொழிலாளர்கள் பற்றாக்குறையை எதிர்நோக்கியிருப்பதுடன், உற்பத்தித் துறை பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த சம்மேளனத்தின் தலைவர் டான் ஶ்ரீ சொஹ் தியன் லாய் தெரிவித்தார்.
அரசாங்கம் திடுத்திப்பென்று இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கக்கூடாது. இதனால், அந்நியத் தொழிலாளர்களை எடுக்க முடியாமல் பலர் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாக சொஹ் தியன் லாய் தெளிவுப்படுத்தினார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


