Jun 15, 2026
Thisaigal NewsYouTube
அந்நியத் தொழிலாளர் முடக்கம் பாதிப்பு ஏற்படலாம்
தற்போதைய செய்திகள்

அந்நியத் தொழிலாளர் முடக்கம் பாதிப்பு ஏற்படலாம்

Share:

அந்நியத் தொழிலாளர்கள் எடுக்கப்படுவதற்கான விண்ணப்பங்கள் முடக்கப்பட்டிருப்பது பல்வேறு தொழில் துறைகளை வெகுவாக பாதிக்க செய்துள்ளது என்று மலேசிய தொழிற்சாலைகள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் 18 ஆம் தேதி அரசாங்கத்தின் இந்த அதிரடி முடிவினால், பல்வேறு தொழில் துறைகளைச் சார்ந்தவர்கள் தொழிலாளர்கள் பற்றாக்குறையை எதிர்நோக்கியிருப்பதுடன், உற்பத்தித் துறை பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த சம்மேளனத்தின் தலைவர் டான் ஶ்ரீ சொஹ் தியன் லாய் தெரிவித்தார்.

அரசாங்கம் திடுத்திப்பென்று இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கக்கூடாது. இதனால், அந்நியத் தொழிலாளர்களை எடுக்க முடியாமல் பலர் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாக சொஹ் தியன் லாய் தெளிவுப்படுத்தினார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்