அந்நியத் தொழிலாளர்கள் எடுக்கப்படுவதற்கான விண்ணப்பங்கள் முடக்கப்பட்டிருப்பது பல்வேறு தொழில் துறைகளை வெகுவாக பாதிக்க செய்துள்ளது என்று மலேசிய தொழிற்சாலைகள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
கடந்த மார்ச் 18 ஆம் தேதி அரசாங்கத்தின் இந்த அதிரடி முடிவினால், பல்வேறு தொழில் துறைகளைச் சார்ந்தவர்கள் தொழிலாளர்கள் பற்றாக்குறையை எதிர்நோக்கியிருப்பதுடன், உற்பத்தித் துறை பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த சம்மேளனத்தின் தலைவர் டான் ஶ்ரீ சொஹ் தியன் லாய் தெரிவித்தார்.
அரசாங்கம் திடுத்திப்பென்று இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கக்கூடாது. இதனால், அந்நியத் தொழிலாளர்களை எடுக்க முடியாமல் பலர் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாக சொஹ் தியன் லாய் தெளிவுப்படுத்தினார்.

Related News

யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகளை மீண்டும் நடத்துவது குறித்து அரசாங்கம் நாளை அறிவிக்கும்

இராணுவ உயர்மட்ட ஊழல் தொடர்பாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கடும் அதிருப்தி: மற்ற துறைகளிலும் ஊழல் பரவியிருக்கூடும் என கவலைத் தெரிவித்தார்

போதைப் பொருள் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார் Namewee

பங்கோரில் ஸ்னோர்கெலிங் நடவடிக்கையில் ஈடுபட்ட தைவான் பெண் மரணம்

ரேக்ஸ் டானின் குடும்பத்தினருக்கு எதிராக மிரட்டல் விடுப்பதை நிறுத்துங்கள் - சைஃபுடின் எச்சரிக்கை


