SRC International லஞ்ச ஊழல் வழக்கில் 12 ஆண்டு சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக் சார்பாக அரச மன்னிப்புக் கேட்டு விண்ணப்பிக்கப்படும் என்று அவரின் வழக்கறிஞர் முகமட் ஷஃபீ அப்துல்லா தெரிவித்துள்ளார்.
najib ற்கு எதிரான தண்டனைத் தீர்ப்பை எதிர்த்து செய்துக்கொள்ளப்பட்ட சீராய்வு மனு, கடந்த வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அரச மன்னிப்புக் கேட்டு, விண்ணப்பத்தைத் தயாரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக ஷஃபீ அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.
ஆகக் கடைசியாக, தீர்ப்பளித்த 5 நீதிபதிகளில் ஒருவர், நஜீப்பிற்கு ஆதரவாக வழங்கிய தீர்ப்பின் மையக் கருத்தைப் பயன்படுத்தி இந்த விண்ணப்பம் ஒரு வாரத்தில் சமர்பிக்கப்படும் என்று ஷஃபீ அப்துல்லா விளக்கினார்.

Related News

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை


