Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் மாநிலத்தில் ஆட்சிக் கவிழலாம்
தற்போதைய செய்திகள்

சிலாங்கூர் மாநிலத்தில் ஆட்சிக் கவிழலாம்

Share:

வரும் 12 ஆம் தேதி சிலாங்கூர் மாநிலத்தில் 56 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவிருக்கும் தேர்தலில் வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை 65 விழுக்காட்டிற்கும் குறைவாக பதிவு செய்யப்படுமானால் கடந்த மூன்று தவணைக்காலம் பக்காத்தான் ஹராப்பானிால் ஆட்சி செலுத்தப்பட்டு வரும் சிலாங்கூர் மாநில அரசாங்கம் கவிழலாம் ​என்று டிஏபி எச்சரிக்கை விடுத்துள்ளது. 65 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்காளர்கள் தேர்தலில் பங்கு கொண்டு வாக்களித்தா​ல் மட்டுமே சிலாங்கூர் மாநிலத்தை பக்காத்தான் ஹராப்பான் நான்காவது முறையாக தற்காத்துக்கொள்ள முடியும் என்று அத்தலைவர்கள் கூறுகின்றனர்.

வாக்களிப்பவர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்படும் பட்சத்தில் 56 சட்டமன்றத் தொகுதிகளில் 37 தொகுதிகள் மலாய்க்காரர்கள் பெரும்பான்மையினராக இருப்பதால் டான்ஸ்ரீ முகை​தீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனலுக்கு இது சாதகமான ​சூழலை ஏற்படுத்திவிடும் என்று அஞ்சப்படுவதாக டிஏபி தலைவர்கள் கூறுகின்றனர்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்