Jan 22, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் மாநிலத்தில் ஆட்சிக் கவிழலாம்
தற்போதைய செய்திகள்

சிலாங்கூர் மாநிலத்தில் ஆட்சிக் கவிழலாம்

Share:

வரும் 12 ஆம் தேதி சிலாங்கூர் மாநிலத்தில் 56 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவிருக்கும் தேர்தலில் வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை 65 விழுக்காட்டிற்கும் குறைவாக பதிவு செய்யப்படுமானால் கடந்த மூன்று தவணைக்காலம் பக்காத்தான் ஹராப்பானிால் ஆட்சி செலுத்தப்பட்டு வரும் சிலாங்கூர் மாநில அரசாங்கம் கவிழலாம் ​என்று டிஏபி எச்சரிக்கை விடுத்துள்ளது. 65 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்காளர்கள் தேர்தலில் பங்கு கொண்டு வாக்களித்தா​ல் மட்டுமே சிலாங்கூர் மாநிலத்தை பக்காத்தான் ஹராப்பான் நான்காவது முறையாக தற்காத்துக்கொள்ள முடியும் என்று அத்தலைவர்கள் கூறுகின்றனர்.

வாக்களிப்பவர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்படும் பட்சத்தில் 56 சட்டமன்றத் தொகுதிகளில் 37 தொகுதிகள் மலாய்க்காரர்கள் பெரும்பான்மையினராக இருப்பதால் டான்ஸ்ரீ முகை​தீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனலுக்கு இது சாதகமான ​சூழலை ஏற்படுத்திவிடும் என்று அஞ்சப்படுவதாக டிஏபி தலைவர்கள் கூறுகின்றனர்.

Related News

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு

சீனப் புத்தாண்டு: 150 கூடுதல் விமானங்கள் - ஒருவழிப் பயணக் கட்டணம் அதிகபட்சம் 600 ரிங்கிட்டாக நிர்ணயம்

சீனப் புத்தாண்டு: 150 கூடுதல் விமானங்கள் - ஒருவழிப் பயணக் கட்டணம் அதிகபட்சம் 600 ரிங்கிட்டாக நிர்ணயம்

கூட்டரசு பிரதேச தினம் - தைப்பூசம் ஒரே நாளில்: அரசு ஊழியர்கள் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையைப் பின்பற்ற கியூபெக்ஸ் அறிவுறுத்தல்

கூட்டரசு பிரதேச தினம் - தைப்பூசம் ஒரே நாளில்: அரசு ஊழியர்கள் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையைப் பின்பற்ற கியூபெக்ஸ் அறிவுறுத்தல்

இராணுவத்தில் ‘யேயே’ (Yeye) கலாச்சாரம்: என் காலத்தில் நடந்திருந்தால் அறைந்திருப்பேன்! - முன்னாள் ஜெனரல் கிளிர் முகமது நோர் காட்டம்

இராணுவத்தில் ‘யேயே’ (Yeye) கலாச்சாரம்: என் காலத்தில் நடந்திருந்தால் அறைந்திருப்பேன்! - முன்னாள் ஜெனரல் கிளிர் முகமது நோர் காட்டம்