Mar 11, 2026
Thisaigal NewsYouTube
தேர்தலை ஒரே நாளில் நடத்த வேண்டும்
தற்போதைய செய்திகள்

தேர்தலை ஒரே நாளில் நடத்த வேண்டும்

Share:

எதிர்வருகின்ற மாநில பொது தேர்தல்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் தனித் தனியாக நடத்தப்படுவது தேர்தல் ஆணையத்திற்குச் சவாலாக அமையும் என்பதால் அதனை ஒரே நாளில் நடத்துவதற்கான சாத்தியத்தை உருவாக்க வேண்டும் என முன்னாள் தேர்தல் ஆணையத்தின் துணைத் தலைவர் வான் அமாட் வான் ஒமார் கருத்து தெரிவித்துள்ளார் .

பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் ஆட்சியின் கீழ் இயங்கி வரும் சிலாங்கூர், பினாங்கு நெகிரி செம்பிலான் மாநிலங்களில் இந்த பிரச்சனை இல்லை. அந்த மூன்று மாநிலங்களும் ஒரு நாளில் மாநில தேர்தல் நடத்த உள்ளனர். இங்கு சிக்கலாக அமைவது பாஸ் கட்சியின் ஆட்சியின் கீழ்
இருக்கும் கிளந்தான், திரங்கானு மற்றும் கெடா மாநிலங்கள் தான் என அவர் மேலும் தெரிவித்தார். பாஸ் கட்சியின் தேர்தல் செயல்பாடுகளும் அவர்களின் நடவடிக்கைகளும் கேள்வி குறியாகவே இருப்பதாகவும் அவர்களின் திட்டங்கள் ரகசியமாகவே உள்ளது என வான் அமாட் கூறினார்.

வெவ்வேரு நாட்களில் தேர்தல்கள் நடத்துவதினால் நேரம் மற்றும் பணம் விரையம் ஏற்படுவதுடன் தேர்தல் ஆணையத்தின் ஊழியர்கள் இரண்டு முறை ஒரே வேலையைச் செய்வதற்கான வாய்ப்பும் ஏற்படும் என்றார் அவர்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு