Jan 19, 2026
Thisaigal NewsYouTube
தேர்தலை ஒரே நாளில் நடத்த வேண்டும்
தற்போதைய செய்திகள்

தேர்தலை ஒரே நாளில் நடத்த வேண்டும்

Share:

எதிர்வருகின்ற மாநில பொது தேர்தல்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் தனித் தனியாக நடத்தப்படுவது தேர்தல் ஆணையத்திற்குச் சவாலாக அமையும் என்பதால் அதனை ஒரே நாளில் நடத்துவதற்கான சாத்தியத்தை உருவாக்க வேண்டும் என முன்னாள் தேர்தல் ஆணையத்தின் துணைத் தலைவர் வான் அமாட் வான் ஒமார் கருத்து தெரிவித்துள்ளார் .

பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் ஆட்சியின் கீழ் இயங்கி வரும் சிலாங்கூர், பினாங்கு நெகிரி செம்பிலான் மாநிலங்களில் இந்த பிரச்சனை இல்லை. அந்த மூன்று மாநிலங்களும் ஒரு நாளில் மாநில தேர்தல் நடத்த உள்ளனர். இங்கு சிக்கலாக அமைவது பாஸ் கட்சியின் ஆட்சியின் கீழ்
இருக்கும் கிளந்தான், திரங்கானு மற்றும் கெடா மாநிலங்கள் தான் என அவர் மேலும் தெரிவித்தார். பாஸ் கட்சியின் தேர்தல் செயல்பாடுகளும் அவர்களின் நடவடிக்கைகளும் கேள்வி குறியாகவே இருப்பதாகவும் அவர்களின் திட்டங்கள் ரகசியமாகவே உள்ளது என வான் அமாட் கூறினார்.

வெவ்வேரு நாட்களில் தேர்தல்கள் நடத்துவதினால் நேரம் மற்றும் பணம் விரையம் ஏற்படுவதுடன் தேர்தல் ஆணையத்தின் ஊழியர்கள் இரண்டு முறை ஒரே வேலையைச் செய்வதற்கான வாய்ப்பும் ஏற்படும் என்றார் அவர்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

9 லட்சம் ரிங்கிட்  மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்

9 லட்சம் ரிங்கிட் மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்