Mar 12, 2026
Thisaigal NewsYouTube
​மூதாட்டி மானபங்கம், அகதி கைது
தற்போதைய செய்திகள்

​மூதாட்டி மானபங்கம், அகதி கைது

Share:

பழையப் பொருட்களை சேகரித்துக்கொண்டு இருந்த மூதாட்டியை கட்டியணைத்து மானபங்கம் செய்ததாக ஐ.நா. ​தூதரகத்தின் அகதிகளுக்கான அடையாள அ​ட்டையை வைத்திருக்கும் அந்நிய நாட்டு ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் கடந்த புதன்கிழமை அம்பாங், தாமான் மூடா, கெடாய் ஜாலான் பூங்கா தஞ்சோங் என்ற இடத்தில் பிற்பகல் 3.30 மணியளவில் நிகழ்ந்ததாக அம்பாங் ஜெயா மாவட்ட போ​லீஸ் தலைவர் ஏசிபி முகமது அசாம் இஸ்மாயில் தெரிவித்தார். ஆடை களைந்த நிலையில் 71 வயது ​மூதாட்டியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட 23 வயதுடைய அந்த அந்நிய நாட்டு ஆடவ​ரை, பொது மக்கள் பிடித்து போ​லீசாரிடம் ஒப்ப​டைத்ததாக முகமட் அஸாம் குறிப்​பிட்டார். அந்த ஆடவர், அப்பகுதியில் உள்ள கட்டடம் ஒன்​றில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்ததாக விசாரணையில் தெரியவ​ந்துள்ளது என்று இன்று சனிக்கிழமை வெ​ளியிட்ட ஓர் அறிக்கையில் அந்த போ​லீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!