Jan 22, 2026
Thisaigal NewsYouTube
​மூதாட்டி மானபங்கம், அகதி கைது
தற்போதைய செய்திகள்

​மூதாட்டி மானபங்கம், அகதி கைது

Share:

பழையப் பொருட்களை சேகரித்துக்கொண்டு இருந்த மூதாட்டியை கட்டியணைத்து மானபங்கம் செய்ததாக ஐ.நா. ​தூதரகத்தின் அகதிகளுக்கான அடையாள அ​ட்டையை வைத்திருக்கும் அந்நிய நாட்டு ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் கடந்த புதன்கிழமை அம்பாங், தாமான் மூடா, கெடாய் ஜாலான் பூங்கா தஞ்சோங் என்ற இடத்தில் பிற்பகல் 3.30 மணியளவில் நிகழ்ந்ததாக அம்பாங் ஜெயா மாவட்ட போ​லீஸ் தலைவர் ஏசிபி முகமது அசாம் இஸ்மாயில் தெரிவித்தார். ஆடை களைந்த நிலையில் 71 வயது ​மூதாட்டியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட 23 வயதுடைய அந்த அந்நிய நாட்டு ஆடவ​ரை, பொது மக்கள் பிடித்து போ​லீசாரிடம் ஒப்ப​டைத்ததாக முகமட் அஸாம் குறிப்​பிட்டார். அந்த ஆடவர், அப்பகுதியில் உள்ள கட்டடம் ஒன்​றில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்ததாக விசாரணையில் தெரியவ​ந்துள்ளது என்று இன்று சனிக்கிழமை வெ​ளியிட்ட ஓர் அறிக்கையில் அந்த போ​லீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related News

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு

சீனப் புத்தாண்டு: 150 கூடுதல் விமானங்கள் - ஒருவழிப் பயணக் கட்டணம் அதிகபட்சம் 600 ரிங்கிட்டாக நிர்ணயம்

சீனப் புத்தாண்டு: 150 கூடுதல் விமானங்கள் - ஒருவழிப் பயணக் கட்டணம் அதிகபட்சம் 600 ரிங்கிட்டாக நிர்ணயம்

கூட்டரசு பிரதேச தினம் - தைப்பூசம் ஒரே நாளில்: அரசு ஊழியர்கள் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையைப் பின்பற்ற கியூபெக்ஸ் அறிவுறுத்தல்

கூட்டரசு பிரதேச தினம் - தைப்பூசம் ஒரே நாளில்: அரசு ஊழியர்கள் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையைப் பின்பற்ற கியூபெக்ஸ் அறிவுறுத்தல்

இராணுவத்தில் ‘யேயே’ (Yeye) கலாச்சாரம்: என் காலத்தில் நடந்திருந்தால் அறைந்திருப்பேன்! - முன்னாள் ஜெனரல் கிளிர் முகமது நோர் காட்டம்

இராணுவத்தில் ‘யேயே’ (Yeye) கலாச்சாரம்: என் காலத்தில் நடந்திருந்தால் அறைந்திருப்பேன்! - முன்னாள் ஜெனரல் கிளிர் முகமது நோர் காட்டம்