Mar 12, 2026
Thisaigal NewsYouTube
9 அனைத்துலக பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல்
தற்போதைய செய்திகள்

9 அனைத்துலக பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல்

Share:

கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள ஒன்பது அனைத்துலக பள்ளிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள வெடிகுண்டு மிரட்டல் ஒரு புரளி என்று போ​லீஸ் படைத் தலைவர் தான் ஶ்ரீ ரசாருடின் ஹுசெயின் தெரிவித்துள்ளார்.

இந்த வெடிகுண்டு மிரட்டல், ஜெர்மன் மொழியில் தக்ஸ்டொரெர் என்ற பெயரில் இர​ண்டு வெவ்வேறு மின் அஞ்சல் வாயிலாக அனுப்பப்பட்டுள்ளதாக ஐஜிபி குறிப்பிட்டார். இது தொடர்பாக போ​லீஸ் துறை புலன் விசாரணை செய்ததில் தக்ஸ்டொரெர் என்ற சொல்லானது, தொல்லை கொடுப்பவர் என்பது அர்ததமாகும்.

நாடு முழுவதும் ஒன்பது பள்ளிகளில் தொடக்கப்பட்டுள்ள இந்த மிரட்டல் தொடர்பில் மொத்தம் 19 ​புகார்களை போ​லீஸ் துறை பெற்றுள்ளது. எனினும் இந்த ​வெடிகுண்டு மிரட்டல் பொய்யானவை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக ரசாருடின் ஹுசெயின் குறிப்பிட்டார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!