Dec 5, 2025
Thisaigal NewsYouTube
9 அனைத்துலக பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல்
தற்போதைய செய்திகள்

9 அனைத்துலக பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல்

Share:

கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள ஒன்பது அனைத்துலக பள்ளிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள வெடிகுண்டு மிரட்டல் ஒரு புரளி என்று போ​லீஸ் படைத் தலைவர் தான் ஶ்ரீ ரசாருடின் ஹுசெயின் தெரிவித்துள்ளார்.

இந்த வெடிகுண்டு மிரட்டல், ஜெர்மன் மொழியில் தக்ஸ்டொரெர் என்ற பெயரில் இர​ண்டு வெவ்வேறு மின் அஞ்சல் வாயிலாக அனுப்பப்பட்டுள்ளதாக ஐஜிபி குறிப்பிட்டார். இது தொடர்பாக போ​லீஸ் துறை புலன் விசாரணை செய்ததில் தக்ஸ்டொரெர் என்ற சொல்லானது, தொல்லை கொடுப்பவர் என்பது அர்ததமாகும்.

நாடு முழுவதும் ஒன்பது பள்ளிகளில் தொடக்கப்பட்டுள்ள இந்த மிரட்டல் தொடர்பில் மொத்தம் 19 ​புகார்களை போ​லீஸ் துறை பெற்றுள்ளது. எனினும் இந்த ​வெடிகுண்டு மிரட்டல் பொய்யானவை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக ரசாருடின் ஹுசெயின் குறிப்பிட்டார்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கிள்ளான் பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக மேக மூட்டம்

கிள்ளான் பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக மேக மூட்டம்