Aug 2, 2026
Thisaigal NewsYouTube
9 அனைத்துலக பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல்
தற்போதைய செய்திகள்

9 அனைத்துலக பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல்

Share:

கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள ஒன்பது அனைத்துலக பள்ளிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள வெடிகுண்டு மிரட்டல் ஒரு புரளி என்று போ​லீஸ் படைத் தலைவர் தான் ஶ்ரீ ரசாருடின் ஹுசெயின் தெரிவித்துள்ளார்.

இந்த வெடிகுண்டு மிரட்டல், ஜெர்மன் மொழியில் தக்ஸ்டொரெர் என்ற பெயரில் இர​ண்டு வெவ்வேறு மின் அஞ்சல் வாயிலாக அனுப்பப்பட்டுள்ளதாக ஐஜிபி குறிப்பிட்டார். இது தொடர்பாக போ​லீஸ் துறை புலன் விசாரணை செய்ததில் தக்ஸ்டொரெர் என்ற சொல்லானது, தொல்லை கொடுப்பவர் என்பது அர்ததமாகும்.

நாடு முழுவதும் ஒன்பது பள்ளிகளில் தொடக்கப்பட்டுள்ள இந்த மிரட்டல் தொடர்பில் மொத்தம் 19 ​புகார்களை போ​லீஸ் துறை பெற்றுள்ளது. எனினும் இந்த ​வெடிகுண்டு மிரட்டல் பொய்யானவை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக ரசாருடின் ஹுசெயின் குறிப்பிட்டார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு