Mar 13, 2026
Thisaigal NewsYouTube
கருஞ்சட்டை இளைஞர் படை
தற்போதைய செய்திகள்

கருஞ்சட்டை இளைஞர் படை

Share:

கருஞ்சட்டை இளைஞர் படை ஏற்பாட்டில் எதிர்வரும் டிசம்பர் 24 ஆம் தேதி. காலை மணி 8.30 முதல் மாலை மணி 5.00 வரை மை ஸ்கில்ஸ் கெலும்பாங் மண்டபத்தில் பன்னாட்டு இளைஞர் பகுத்தறிவுக் கருத்தரங்கு நடைபெறவுள்ளது.

இந்தக் கருத்தரங்கிற்கு பொது மக்களும் இளைஞர்களும் திரளாக வந்து கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.

சிறப்பான சொற்பொழிவு, வில்லுப் பாட்டு,, பறை இசை என இன்னும் ஏராளமானஆங்கங்கள் இந்த நிகழ்ச்சியில் இடம் பெற இருக்கின்றன.

இந்நிகழ்ச்சி குறித்து மேலும் அறிந்து கொள்ள 016- 591 0564 அல்லது 012 434 1474 எனும் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்