May 21, 2026
Thisaigal NewsYouTube
கருஞ்சட்டை இளைஞர் படை
தற்போதைய செய்திகள்

கருஞ்சட்டை இளைஞர் படை

Share:

கருஞ்சட்டை இளைஞர் படை ஏற்பாட்டில் எதிர்வரும் டிசம்பர் 24 ஆம் தேதி. காலை மணி 8.30 முதல் மாலை மணி 5.00 வரை மை ஸ்கில்ஸ் கெலும்பாங் மண்டபத்தில் பன்னாட்டு இளைஞர் பகுத்தறிவுக் கருத்தரங்கு நடைபெறவுள்ளது.

இந்தக் கருத்தரங்கிற்கு பொது மக்களும் இளைஞர்களும் திரளாக வந்து கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.

சிறப்பான சொற்பொழிவு, வில்லுப் பாட்டு,, பறை இசை என இன்னும் ஏராளமானஆங்கங்கள் இந்த நிகழ்ச்சியில் இடம் பெற இருக்கின்றன.

இந்நிகழ்ச்சி குறித்து மேலும் அறிந்து கொள்ள 016- 591 0564 அல்லது 012 434 1474 எனும் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை