Nov 17, 2025
Thisaigal NewsYouTube
புதன்கிழமை தொடங்கி 3 நாட்களுக்கு கனத்த மழை
தற்போதைய செய்திகள்

புதன்கிழமை தொடங்கி 3 நாட்களுக்கு கனத்த மழை

Share:

கோலாலம்பூர், நவம்பர்.17-

நாளை மறுநாள் நவம்பர் 19 ஆம் தேதி புதன்கிழமை தொடங்கி 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 6 மாநிலங்களில் கனத்த மழை பெய்யும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக் திரெங்கொனும், கிளந்தான் ஆகிய ஷ மாநிலங்களில் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்யும் என்ற எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மெட்மலேசியா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News