May 27, 2026
Thisaigal NewsYouTube
ஆபாசப்படத்தை எடுத்த ஆடவருக்கு 4 நாள் சிறை
தற்போதைய செய்திகள்

ஆபாசப்படத்தை எடுத்த ஆடவருக்கு 4 நாள் சிறை

Share:

பத்துபகாட், டிச. 26-


தனது பாட்டி உட்பட குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியாமல் அவர்கள் குளித்துக்கொண்டு இருந்த போது அபாசப்படம் எடுத்த குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு ஜோகூர் பத்துபகாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நான்கு நாள் சிறை மற்றும் 4 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது.

23 வயது பாஸ்லி இசா என்ற அந்த நபர், தனக்கு எதிரான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து குற்றவியல் சட்டம் 292 பிரிவின் கீழ் மாஜிஸ்திரேட் சுஹாய்லா ஷபிபுடின் இத்தீர்ப்பை வழங்கினார்.

செம்பனை வெட்டுத்தொழிலாளரான அந்த நபர் கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி இரவு 11.15 மணியளவில் பத்து பகாட், ஸ்ரீ மேடானில் உள்ள ஒரு வீட்டில் கைப்பேசியைப் பயன்படுத்தி இந்த ஆபாசப்படத்தை பதிவு செய்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

அந்த நபர், தாம் பதிவு செய்த அந்த ஆபாசப்படங்களை இணையத்தில் வைத்துள்ளார் என்று மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையமான MCMC, போலீசுக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து, தனது குடும்ப உறுப்பினர்களையே அந்த நபர் அபாசமாக படம் எடுத்தள்ளார் என்பது அம்பலமானது என்று வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு