தற்போது மலேசியாவில் நிலவி வரும் புகைமூட்டப் பிரச்னைக்கு இந்தோனேசியா காரணம் அல்ல என்று அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
அதேவேளையில் மக்களின் சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கக்கூடிய இந்த புகைமூட்டத்திற்கு இந்தோனேசியாதான் காரணம் என்று கூறப்படுவதையும் அவர் மறுத்துள்ளார்.
இந்தோனேசியாவின் எல்லையிலிருந்து புகைமூட்டம் கடந்த செல்வதற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லை என்று அமைச்சர் சித்தி நுர்பயா பாக்கார் தெரிவித்துள்ளார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


