தற்போது மலேசியாவில் நிலவி வரும் புகைமூட்டப் பிரச்னைக்கு இந்தோனேசியா காரணம் அல்ல என்று அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
அதேவேளையில் மக்களின் சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கக்கூடிய இந்த புகைமூட்டத்திற்கு இந்தோனேசியாதான் காரணம் என்று கூறப்படுவதையும் அவர் மறுத்துள்ளார்.
இந்தோனேசியாவின் எல்லையிலிருந்து புகைமூட்டம் கடந்த செல்வதற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லை என்று அமைச்சர் சித்தி நுர்பயா பாக்கார் தெரிவித்துள்ளார்.

Related News

கே.எல்.ஐ.ஏ. விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி, குற்றத்தன்மையில்லை

மலாக்காவில் மூன்று இளைஞர்களைச் சுட்டுக் கொன்ற போலீஸ்காரர்கள் மீது கொலை குற்றச்சாட்டு கொண்டு வரப்பட வேண்டும்

தக்கியுடின் ஹசானை மக்களவையிலிருந்து இடை நீக்கம் செய்வது மீதான தீர்மானம் ஒத்திவைப்பு

முற்போக்கு சம்பள முறையில் 32 ஆயிரம் தொழிலாளர்கள் பலன் பெற்றனர்

சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது


