Apr 22, 2026
Thisaigal NewsYouTube
கோர விபத்து இரு சகோதர்கள் உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

கோர விபத்து இரு சகோதர்கள் உயிரிழப்பு

Share:

ஜோகூர், பத்து பகாட் - குளுவாங் சாலையில் நிகழ்ந்த கோர சாலை விபத்தில், இரு சகோதரர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து நேற்று மாலையில் ஸ்ரீ லாலாங்பள்ளி அருகில் நிகழ்ந்தது.

30 வயது பஸ்லி யுசைனி சைனல் அபிதீன் மற்றும் 20 வயது இர்பான் ஹெல்மி ஆகியோர் தலையில் ஏற்பட்ட பலத்த காயங்களால் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். கனமழை காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்த இவர்களது கார், சாலையின் எதிர்திசையில் வந்த இரு வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த மேலும் இரு சகோதரர்கள் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நான்கு சகோதரர்களும் டொயோட்டா வியோஸ் காரில் குளுவாங்கிலிருந்து ஆயர் ஈத்தாம் நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த போது இத்துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

Related News

பிரம்படித் தண்டனை அரசியல் சாசனத்திற்கு உட்பட்டது: கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பு

பிரம்படித் தண்டனை அரசியல் சாசனத்திற்கு உட்பட்டது: கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பு

சண்டக்கான் தீ விபத்து: பாதிக்கப்பட்டவர்களுக்கு மாமன்னர் நிதியுதவி

சண்டக்கான் தீ விபத்து: பாதிக்கப்பட்டவர்களுக்கு மாமன்னர் நிதியுதவி

விஷம் வைத்துக் கொல்லப்பட்ட 7 தெரு நாய்கள்: பிராணிகள்  ஆர்வலர்கள் கடும் கண்டனம்

விஷம் வைத்துக் கொல்லப்பட்ட 7 தெரு நாய்கள்: பிராணிகள் ஆர்வலர்கள் கடும் கண்டனம்

முத்ரா திட்டம்: இந்திய தொழில்முனைவோருக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னெடுப்பு – இந்திய வர்த்த சம்மேளனம் பாராட்டு

முத்ரா திட்டம்: இந்திய தொழில்முனைவோருக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னெடுப்பு – இந்திய வர்த்த சம்மேளனம் பாராட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டு சம்பவம், விசாரணையில் தாமதம் ஏன்   ? கோபிந்த் சிங் கேள்வி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டு சம்பவம், விசாரணையில் தாமதம் ஏன் ? கோபிந்த் சிங் கேள்வி

கோலாமூடா, குபாங் பாசுவில் குடிநுழைவுத் துறை அதிரடி: 10 வெளிநாட்டவர்கள் கைது

கோலாமூடா, குபாங் பாசுவில் குடிநுழைவுத் துறை அதிரடி: 10 வெளிநாட்டவர்கள் கைது