Aug 2, 2026
Thisaigal NewsYouTube
பெஞ்சான குறித்த போலி கணக்கு - தனியார் நிறுவன அதிகாரி தடுத்து வைப்பு
தற்போதைய செய்திகள்

பெஞ்சான குறித்த போலி கணக்கு - தனியார் நிறுவன அதிகாரி தடுத்து வைப்பு

Share:

போலியான கணக்குகளைக் காட்டி சமூகப் பாத்காப்பு அமைப்பான பெர்க்கேசோவிடம் இருந்து 2 இலட்சம் வெள்ளிக்கு மேலான நிதியை கோரிய தனியார் நிறுவனத்தின் மனிதவள நிர்வாகி மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் தடுத்து வைக்கப்பட்டார்.

35 வயதுடைய அந்தப் பெண், இன்று காலை 10 மணியளவில் ஜோகூர் பாரு ஆணையத்தில் அலுவலகத்தில் வாக்குமூலம் அளிக்க வந்த பின்னர் கைது செய்யப்பட்டார்.
ஊழியர்கள் உறுதி பாரத்தில் போலியான தகவல்களைஇணையம் வாயிலாக பெர்க்கேசோவுக்கு அந்தப் பெண் அனுப்பியுள்ளார்.

அந்தப் பெண் கைது செய்யப்பட்டதையும் பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டதையும் ஜோகூர் மாநில ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் டத்தோ அஸ்லியாஸ் உறுதிப்படுத்தினார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு