Mar 28, 2026
Thisaigal NewsYouTube
தேசிய வரலாற்று மன்றம் அமைப்பதற்கு இணக்கம்
தற்போதைய செய்திகள்

தேசிய வரலாற்று மன்றம் அமைப்பதற்கு இணக்கம்

Share:

பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 20-

நாட்டின் நிலைத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தை பாதிக்க செய்யக்கூடிய வரலாற்று உண்மை தரவுகளை திசைதிருப்பக்கூடிய சம்பவங்களை கையாளுவதற்கு தேசிய வரலாற்று மன்றத்தை அமைப்பதற்கான அவசியத்திற்கு தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது.

வரலாற்றுத் தகவல்கள் திசைதிருப்பப்பட்டு, தவறாக வியக்கியாணப்படுத்தப்படுவதையும், முரண்பாடான தகவல்கள் திணிக்கப்படுவதையும் மலேசிய வரலாற்று மன்றம் தடுக்கும் என்று தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டகாங் தெரிவித்தார்.

இந்த வரலாற்று மன்றத்தில் வரலாற்று நிபுணர்கள், கல்விமான்கள் மற்றும் வரலாற்று கூறுகளை நன்கு அறிந்து வைத்திருக்கக்கூடிய அரசாங்க சார்பற்ற அமைப்புகளின் பொறுப்பாளர்கள் இடம் பெறுவர் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை