நேற்று மதியம் 3 மணியளவில் தாமான் ஶ்ரீ கோம்பாக்கில் உள்ள அடுக்குமாடி வீட்டிலிருந்து விழுந்து ஒரு வாலிப பெண் தற்கொலைச் செய்து கொண்டுள்ளார். 20 வயதுடைய அந்த பெண் அடுக்குமாடி வீட்டு மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என செலயாங் வட்டார தீயணைப்பு நிலையத்தின் நடவடிக்கை கொமண்டர் அலியாஸ் பின் டொல்லா தெரிவித்தார். இருப்பினும் இந்தச் சம்பவத்திற்கான முழுக் காரணத்தை அறிவதற்காகவும் முழுமையான விசாரணை மேற்கொள்வதற்காகவும் அந்த இளம் பெண்ணின் உடல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


