நேற்று மதியம் 3 மணியளவில் தாமான் ஶ்ரீ கோம்பாக்கில் உள்ள அடுக்குமாடி வீட்டிலிருந்து விழுந்து ஒரு வாலிப பெண் தற்கொலைச் செய்து கொண்டுள்ளார். 20 வயதுடைய அந்த பெண் அடுக்குமாடி வீட்டு மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என செலயாங் வட்டார தீயணைப்பு நிலையத்தின் நடவடிக்கை கொமண்டர் அலியாஸ் பின் டொல்லா தெரிவித்தார். இருப்பினும் இந்தச் சம்பவத்திற்கான முழுக் காரணத்தை அறிவதற்காகவும் முழுமையான விசாரணை மேற்கொள்வதற்காகவும் அந்த இளம் பெண்ணின் உடல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


