Mar 15, 2026
Thisaigal NewsYouTube
அடுக்குமாடி வீட்டின் அருகே ஆற்றில் அழுகிய சடலம்
தற்போதைய செய்திகள்

அடுக்குமாடி வீட்டின் அருகே ஆற்றில் அழுகிய சடலம்

Share:

ஜோகூர் பாரு, டிசம்பர்.18-

ஜோகூர் பாருவில் அடுக்குமாடி வீடமைப்புப் பகுதிக்கு அருகே உள்ள ஓர் ஆற்றில் அழுகிய சடலம் மீட்கப்பட்டது. நேற்று மாலை 5.59 மணியளவில் கம்போங் பாக்கார் பத்து, சுங்கை பாயு புத்ரி ஆற்றில் ஓர் ஆணின் சடலம் மிதப்பதாக பொதுமக்களிடமிருந்து போலீசார் தகவல் பெற்றதாக ஜோகூர் பாரு செலாத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரவூப் செலாமாட் தெரிவித்தார்.

சடலம் கிட்டத்தட்ட முற்றாக அழுகி விட்டதால் அந்த நபரை அடையாளம் காண முடியவில்லை. எந்தவோர் அடையாள ஆவணமும் காணப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

மரணத்திற்கானக் காரணத்தைக் கண்டறிவதற்கு பிரேதம், சுல்தானா அமீனா மருத்துவமனையின் சவக் கிடங்கிற்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக ரவூர் செலாமாட் தெரிவித்தார்.

Related News

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும்  - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும் - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்:  போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்: போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து