May 6, 2026
Thisaigal NewsYouTube
அடுக்குமாடி வீட்டின் அருகே ஆற்றில் அழுகிய சடலம்
தற்போதைய செய்திகள்

அடுக்குமாடி வீட்டின் அருகே ஆற்றில் அழுகிய சடலம்

Share:

ஜோகூர் பாரு, டிசம்பர்.18-

ஜோகூர் பாருவில் அடுக்குமாடி வீடமைப்புப் பகுதிக்கு அருகே உள்ள ஓர் ஆற்றில் அழுகிய சடலம் மீட்கப்பட்டது. நேற்று மாலை 5.59 மணியளவில் கம்போங் பாக்கார் பத்து, சுங்கை பாயு புத்ரி ஆற்றில் ஓர் ஆணின் சடலம் மிதப்பதாக பொதுமக்களிடமிருந்து போலீசார் தகவல் பெற்றதாக ஜோகூர் பாரு செலாத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரவூப் செலாமாட் தெரிவித்தார்.

சடலம் கிட்டத்தட்ட முற்றாக அழுகி விட்டதால் அந்த நபரை அடையாளம் காண முடியவில்லை. எந்தவோர் அடையாள ஆவணமும் காணப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

மரணத்திற்கானக் காரணத்தைக் கண்டறிவதற்கு பிரேதம், சுல்தானா அமீனா மருத்துவமனையின் சவக் கிடங்கிற்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக ரவூர் செலாமாட் தெரிவித்தார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்