Jan 18, 2026
Thisaigal NewsYouTube
புக்கிட் பிந்தாங்கில் உரிமம் இன்றி இயங்கிய 9 வெளிநாட்டு வியாபாரிகளின் பொருட்கள் பறிமுதல்!
தற்போதைய செய்திகள்

புக்கிட் பிந்தாங்கில் உரிமம் இன்றி இயங்கிய 9 வெளிநாட்டு வியாபாரிகளின் பொருட்கள் பறிமுதல்!

Share:

கோலாலம்பூர், ஜனவரி.18-

கோலாலம்பூர், ஜாலான் ஆலோர் பகுதியில் உரிமம் இன்றி வணிகம் செய்த ஒன்பது வெளிநாட்டு வியாபாரிகளின் பொருட்களைக் கோலாலம்பூர் மாநகராட்சி மன்ற அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர். பொது இடங்களில் இடையூறு விளைவிக்கும் வகையில் உணவு, பானங்கள், டுரியான் பழங்கள் ஆகியவற்றை விற்று வந்த இந்த வியாபாரிகளுக்கு எதிராக ஐந்து அபராதங்களும், பொதுப்பாதை ஆக்கிரமிப்புக்காக இரண்டு கூடுதல் நோட்டீஸ்களும் வழங்கப்பட்டன.

இந்தச் சோதனையின் போது வணிகத்திற்குப் பயன்படுத்தப்பட்டத் தள்ளுவண்டிகள், மேசைகள், நாற்காலிகள், குடைகள் போன்ற அனைத்துப் பொருட்களும் அதிகாரிகளால் கையகப்படுத்தப்பட்டுப் பாதுகாப்புக் கிடங்கிற்கு அனுப்பப்பட்டன. பொதுமக்களின் புகார்களைத் தொடர்ந்து இத்தகைய கண்காணிப்புப் பணிகளும் சட்ட நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என டிபிகேஎல் நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.

Related News

பிரதமர் அன்வார் இப்ராஹிம் மருத்துவ பரிசோதனை: ஆரோக்கியம் குறித்த மகிழ்ச்சியான தகவல்!

பிரதமர் அன்வார் இப்ராஹிம் மருத்துவ பரிசோதனை: ஆரோக்கியம் குறித்த மகிழ்ச்சியான தகவல்!

பெக்கான் பகுதியில் 2 ஆண்டுகளில் 1,500 பாம்புகள் பிடிபட்டன: பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எச்சரிக்கை!

பெக்கான் பகுதியில் 2 ஆண்டுகளில் 1,500 பாம்புகள் பிடிபட்டன: பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எச்சரிக்கை!

துணிச்சலான காதலர்கள்: மிரட்டிய கொள்ளையர்களைக் காரால் மோதி வீழ்த்திய பரபரப்பு

துணிச்சலான காதலர்கள்: மிரட்டிய கொள்ளையர்களைக் காரால் மோதி வீழ்த்திய பரபரப்பு

போலித் தங்கக் காசுகள் விற்பனை: ஏமாற்றுக் கும்பலின் சாயம் வெளுத்தது

போலித் தங்கக் காசுகள் விற்பனை: ஏமாற்றுக் கும்பலின் சாயம் வெளுத்தது

தேசிய சேவைப் பயிற்சி முகாமில் இட நெருக்கடி: 254 இளைஞர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்

தேசிய சேவைப் பயிற்சி முகாமில் இட நெருக்கடி: 254 இளைஞர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்

வேலையைத் தக்க வைக்க AI தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்ளுங்கள்: சுங்கை பூலோவில் அமைச்சர் ரமணன் அறிவுறுத்தல்

வேலையைத் தக்க வைக்க AI தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்ளுங்கள்: சுங்கை பூலோவில் அமைச்சர் ரமணன் அறிவுறுத்தல்